காவல் துறையைக் கண்டித்து கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ...
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சோழபுரம் போலி சித்த மருத்துவர் வழக்கை மெத்தனமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரிடம் இருந்து அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்ய வேண்டும் என்றாவாறு...
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா …
மீஞ்சூர், டிச. 25 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ.இன்ஃப்ராஸ்ட்ரக்ஸர் நிறுவனத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மற்றும் தானியங்கி சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள், கணினிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கான கல்வி...
திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...
திருவள்ளூர், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....
ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...
ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...
திருவள்ளூர், மார்ச்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...
சவால் விடும் சிறுத்தை சகிக்காமல் பின் தொடரும் வனத்துறையினர்…
மயிலாடுதுறை, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த...
திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...
திருவள்ளூர், ஏப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
https://youtu.be/Oew7O-LMwno
அதிமுக பொதுச் செயலாளர்...
முட்டை வியாபாரம் செய்வது போல் அரசு தடை செய்துள்ள குட்காவை விற்பனை செய்த சகோதரர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது...
ஸ்ரீபெரும்புதூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்து கலால்துறை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால்...
கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் – 50 க்கும் மேற்பட்டோர் கைது
கும்பகோணம், செப் . 27 -
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில் மறிப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர்...
அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை பிரபல ரவுடி படப்பை குணாவிடம் இருந்து மீட்டெடுத்தது தமிழக வருவாய்துறை...
காஞ்சிபுரம், ஜன. 22 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வந்தது
இந்த...

























