இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் கட்டிக் கொடுக்கப்படாத பாப்பாக்குடி ஊராட்சி ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி : இடை நிறுத்தம் பெருகியதாக...
வலங்கைமான், மார்ச். 23 -
திருவாரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 30 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் 26 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகும்.
https://youtu.be/_4y5QZ9Nn6o
இந்நிலையில் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி, புலவர்நத்தம், நரிக்குடி ஆகிய மூன்று ஊர்களின் மாணவர்கள்...
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு …
செங்கல்பட்டு, ஏப். 01 -
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியான பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில்...
தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
மீஞ்சூர், ஏப். 23 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாபநாசத்தில் பிரமாண்ட வரவேற்பளித்த அதிமுக தொண்டர்கள் …
பாபநாசம்,மே. 15 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசத்திற்கு, மறைந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் தமிழ்நாடு வேளாண்மை...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்...
மீஞ்சூர், ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்...
53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...
மீஞ்சூர், ஆக. 16 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...
பழவேற்காடு, ஜன. 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...
தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
























