சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து … பல லட்சம் மதிப்பிலான...
கும்மிடிப்பூண்டி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் உள்ளிட்வைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அத் தீ குபு குபுவென கரும்புகையினை...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...
ஆபத்தை உணராமல் கடலில் குளித்து விளையாடிய புதுச்சேரி வந்த சுற்றுலாப்பயணிகள்…
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் அந்த வகையில் வார இறுதி நாளான சனிக்கிழமை நேற்று சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்தனர்.
https://youtu.be/oiC4g0SwRZw
இந்நிலையில்...
கும்பகோணம் : தேசிய மாம்பழத் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பங்கேற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தை...
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்.பி, எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜலட்சுமி மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம், செப் . 28 -
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற...
காஞ்சிபுரம், செப். 17 -
நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.
https://youtu.be/dtInuJMH5cs
தமிழ்நாடு முதலமைச்சர்...
திருவண்ணாமலை : நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : உப்பு, சக்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களால்...
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. அனைவரையும் சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம. பெருமாள் வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப்பைச் சேர்ந்த கீர்த்தனா தங்கவேல் தொடக்கவுரையாற்றினார்.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்...
கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 2 ஆம் ஆண்டு இலவச சக்கரை நோய் மற்றும் பொது...
கும்பகோணம், ஜன. 6 -
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/5uXZCmy9hho
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சர்க்கரை நோய்...
திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், பொன்னேரியில் நடைப்பெற்ற பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழா
திருவள்ளூர், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வேல் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நாகமணி. மாவட்ட...
























