Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். https://youtu.be/nYSVyn44Hl4 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...

தொண்டியில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டு போட்டி

ராமநாதபுரம், அக்.11 - ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ராலி ஸ்போர்ட்ஸ், இராமநாதபுரம் பேட்மிட்டன் அசோசியசன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான இறகு பந்து விளையாட்டு போட்டி ராலி ஸ்போர்ட்ஸ் உள்ளரங்க மைதானத்தில் ரஹ்மத்துல்லா ஹிப்பத்துல்லா ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது. திருவாடனை வட்டார அனைத்து ஜமாத் தலைவர்கள்,...

சாலை அமைத்துத் தர வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காப்பணாமங்கலம் பகுதி குடியிருப்புவாசிகள் …

திருவாரூர், நவ. 23 - 'மழையினால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மேலும் உடனடியாக சாலையமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காப்பணாமங்கலம் AMB எனும்...

விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...

தஞ்சாவூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… "பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல். https://youtu.be/J91PGaDalAE எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...

திருவண்ணாமலை : விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு … தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி  ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் "செல்லம்மா சாமி" என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர். அந்தப் பாறையில்...

வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...

திருவாரூர், ஜன. 14 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய  மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர்  குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் அருகே...

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...

திருவள்ளூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் … திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற  மக்களுடன் முதல்வர்  சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி  விண்ணப்பித்த  கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில்  காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...

தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...

மயிலாடுதுறை, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் – மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க வலியுறுத்தி குரல் முழக்கம் உத்திரமேரூர், ஜன. 06 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கோழி ஊராட்சிப் பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த...

காஞ்சிபுரம் : அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 271 ஏக்கர் நிலங்கள்...

காஞ்சிபுரம், செப். 14 - காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளது. இது குறித்து விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என்பது மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. இதன்படி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS