காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி
காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செப் . 25 -
காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார் : 3 மணி நேரப் போராட்டத்திற்கு...
புதுச்சேரி, மே.08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் மேலும் இவரது மனைவி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு சூர்யா(20) என்ற மகன் உள்ளார், 9ஆம்...
பத்தாம் வகுப்பு மாணவியின் ஆபாசப் படங்களை செல் போனில் பதிவு செய்திருந்த தனியார் பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ...
திருவேற்காடு, ஜன. 23 –
ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் நபர், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் ஆபாசப்...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
இளநீர் பறிக்க அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த மர்மம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
https://youtu.be/eKq1Md00QEo
இந்நிலையில் அவரது வீட்டிற்கு கடந்த பிப். 18 ஆம்...
75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …
மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...
கோயம்பேடு காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனை : காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவுடன்...
கோயம்பேடு, ஏப். 21 -
சென்னை, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து இரவு பகலாக கஞ்சா வேட்டையை கண்காணித்து வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனை செய்யும் பழைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இதனையடுத்து முக்கிய...
கும்பகோணம்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது !
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்ப கோணம், செப் . 15 -
கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன்...
மதுக்கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிடக்கோரி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ...
திருவாரூர், மே. 26 -
திருவாரூர் மாவட்டம், தேவர் கண்ட நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத் தெருவில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் கடையை அப்பகுதியில் புதிதாக திறக்க முயற்சி எடுத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் பகுதிக்கு டாஸ்மார்க் கடை...
சென்னை : இறந்தும் உயிர் வாழப்போகும் பல் மருத்துவரின் உடல் உறுப்புக்கள் : தாயாரின் நெகிழ வைக்கும்...
வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த பல் மருத்துவரின் உடல் உறுப்புக்களை அவரது தாய் தானம் செய்து தன் மகனின் உடல் உறுப்புக்கள் இவ்வுலகில் உயிர் வாழ முன் வந்துள்ளார்.
சென்னை, டிச. 13 -
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 28-வயதான ஜோஸ்வா என்பவர் வசித்து...






















