Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூர் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில் பயணிகள் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகைப்...

திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் செய்தனர். கும்பகோணம், அக். 13 – திருச்சி -தஞ்சாவூர்- மயிலாடுதுறை- சென்னை வழித்தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பொழுது அனைத்து பயணிகள் ரயில்களும்...

காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...

டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் அறிவிப்பு

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டத்தில் உயிரை பறிக்க க் கூடிய கொடிய நோயான டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும்  கண்டறியப் படவில்லை எனவும், மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது என தஞ்சை மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர்...

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஊர்க்காவல் படைவீரர் … இரு தின தொடர் தேடலுக்குப் பின் போலீசார் சடலமாக...

காஞ்சிபுரம், டிச. 20 - பழையசீவரம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை  போலீசார் சடலமாக மீட்டனர். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

கும்பகோணம் : மூடப்பட்டுள்ள திருமண்டங்குடி திருஆருரான் சக்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ..

கும்பகோணம், ஜூன். 15 - திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.450 கோடிக்கு மேல் தரவேண்டி நிலைவைத்தொகை உள்ள நிலையில் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலையில் வேறு நிறுவனம் அவ்வாலையைக் கைப்பற்றி வேறு பெயர் பலகை வைக்க முயன்றதால் அனைத்து கரும்பு விவசாயிகளும், சுந்தரபெருமாள்...

திருப்பனந்தாள் காசி மடம் நிர்வாகத்தைக் கண்டித்து, பல்வேறு கட்சிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்ற கண்டன...

திருவிடைமருதூர், பிப். 21 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம், திருவள்ளுவர் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம், இந்திய கம்யூனிஸ்ட்...

திருவாரூர் பழைய பேரூந்து எதிரே நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : கூட்டணிக் கட்சியினர் உட்பட...

திருவாரூர், மார்ச். 29 – நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவாரூர் நகர காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விபத்தின் போது அறுந்து விழந்த மின் கம்பி : மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பசுமாடு...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி...

திருவிடைமருதூர்: கஞ்சனூரில் கலைஞர் பாசறையை அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்

செய்தி சேகரிப்பு இரமேஷ் திமுக தொண்டர்கள் இடத்திலும், பொதுமக்களிடத்திலும், திமுகவின் கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்களின் குறைகளை எளிதில் அறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வகையில்,  திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில்  கலைஞர் பாசறை  அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார். திருவிடை மருதூர்,...

கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..

கும்பகோணம், ஜூலை. 22 - சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS