கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 10 -
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்னாள் எம்எல்ஏவும், மாநகர செயலாளருமான இராம இராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
https://youtu.be/wGGEZlVxKKQ
இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஆர் வைத்திலிங்கம்...
வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது.
https://youtu.be/8nvHuQ0WZko
அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...
மதுக்கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிடக்கோரி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ...
திருவாரூர், மே. 26 -
திருவாரூர் மாவட்டம், தேவர் கண்ட நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத் தெருவில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் கடையை அப்பகுதியில் புதிதாக திறக்க முயற்சி எடுத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் பகுதிக்கு டாஸ்மார்க் கடை...
ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...
ஆரணி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...
திருவள்ளூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...
திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவண்ணாமலை, செப்.13-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...
பொன்னேரியில் நடைப்பெற்ற திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
மீஞ்சூர்...
கும்பகோணத்தில் நிதி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் தஞ்சை...
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்பவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வந்தனர்.
மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள்...
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரைப் பிடிக்க அவரது தந்தையின் இறந்த வீட்டிற்கு முன்பு தேசிய புலாய்வு முகமை...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....























