பண்டாரவாடையில் பூட்டிய வீட்டிற்குள் உடல் அழுகிய நிலையில் அண்டாவிற்குள் இருந்த பெண் சடலம் : மர்ம ...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் 55 வயதுடைய செல்வமணி என்பவர் இவரது கணவர் சீனிவாசன், மேலும் இவர்கள் இருவருக்கும் 3 பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் செல்வமணியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து...
உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...
கும்மிடிப்பூண்டி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருக்குறளில் இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...
மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...
பெரியபாளையம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி...
கும்பகோணம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திமுக தொழிற் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்வுக்கான...
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
https://youtu.be/KnX_1SKVcII
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத்...
கள்ளச்சாரயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் பார்த்து முதல்வர்...
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள்...
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பெரியபாளையம் அருகேவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடை : மது...
பெரியபாளையம், ஜன. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் பகுதி செய்தியாளர் சீனிவாசன் ...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் 9067 பதிவு எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
அக் கடையில் 1000.க்கும் மேற்பட்ட...
மல்லாசமுத்திரத்தில் திருத்தேர் மற்றும் திருவிழா பணிகள் மும்முரம் : இந்து சமயத்துறை உயர் அலுவலர்கள் துரித நடவடிக்கை...
இராசிபுரம், ஜூலை. 08 -
மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் திருத்தேர் அழகுப்படுத்தும் பணி மற்றும் திருவிழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடா வருடம் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா...
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது சகோதரர் : மீட்க வலியுறுத்தி விளக்குடி...
திருத்துறைப்பூண்டி, ஆக. 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக...
தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...
ஆர்.கே.பேட்டையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கும் நலவுதவி நிகழ்ச்சி ..
ஆர்.கே.பேட்டை, ஜன. 20 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று ஏழை எளிய மக்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி சிப்பம் மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைவர். Ln.V.R. தெய்வசிகாமணி. பொருளாளர்.Ln.M.V. சுந்தர்ராஜன். மாவட்ட தலைவர்.Ln.P.M. அன்பரசு. மாவட்ட தலைவர்.Ln.M. கோபால். மாவட்டத் தலைவர்.Ln.A....

























