நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்
நெல்லை, அக். 29 –
உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள 1008...
மருந்து வாங்க வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து மரணம் : விசாரணை நடத்திட வலியுறுத்தி மருந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
தாம்பரம் : தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் …...
சென்னை, மே. 16 -
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் எடுத்து வைக்கப்பட்டு விவதாத்திற்கு பின்...
ஆணவ படுகொலைகளை தடுத்திட, தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி, குடவாசலில் நடைப்பெற்ற கோரிக்கை விளக்க கூட்டம்...
திருவாரூர், செப். 11 -
தமிழ்நாட்டில் சாதிவெறியின் காரணமாக நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி குடவாசலில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/p22HymrWc8Y
இப்பொதுக் கூட்டத்திற்கு சித்தாடி ராஜா தலைமையேற்க, தமிழ் புலிகள் கட்சி நிறுவனத்...
மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …
கும்பகோணம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...
தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி ஹல்தரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/0Xkk1gq8H8Q
மேலும் அப்போது...
அருண்பாஸ்கரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதம் லிங்கம் …. நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள்...
கும்பகோணம், ஜன. 4 -
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு...
சாலையில் ஓடும் சாக்கடை நீர்.. ஓராண்டுக்கும் மேல் தீர்வுக் காணப்படாமல் சாதனைப்படைத்துக் கொண்டுயிருக்கிறது ஆர்.கே.பேட்டை ஊராட்சி !
சாலையில் ஓடும் சாக்கடை நீர், ஓராண்டுக்கும் மேல் அதற்கு தீர்வுக் காணப்படாமல் கடந்து சென்று சாதனைப்படைத்து வரும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் அச்சாலையில் செல்வதற்கே முகம் சுளித்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை, டிச. 9 –
திருவள்ளூர் மாவட்டம் ராகிப்பேட்டை ஊராட்சி...
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து காட்டூர் கிராமத்தில் இரண்டு குடிசைகள் தீ க்கு இரையானது … பாதிக்கப் பட்டவர்களுக்கு...
மீஞ்சூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது.
https://youtu.be/3uebz49ptXM
அவ்...






















