சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...
மீஞ்சூர், ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...
அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...
குன்றத்தூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...
பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...
அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி, மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், நடிகர் விஜய் அரசியலில் வெற்றிப் பெற...
தில்லையாடி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் துவங்கி உள்ள ‘சேவையே...
திருவள்ளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த வாலிபர் கைது
திருவள்ளூர் செப் 18 :
திருவள்ளூர் அடுத்த மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு இருந்த பண்ணூர் சூசையபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (28) என்பவர் பள்ளி அருகே நின்று கொண்டு அந்த...
ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கோவிலுக்கு தானம் செய்த முதியவர் … வாழ்த்து...
காஞ்சிபுரம், டிச. 30
காஞ்சி குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு 2 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் முன்னிலையில் தானமாக வழங்கிய முதியவரின் செயலைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து மரியாதை செய்தார்.
காஞ்சிபுரம் எம்.எம்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஒய்வு...
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் அனல் பறக்கும் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் …
திருவண்ணாமலை பிப். 17 -
பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலம் அமைந்த திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் ஆன்மீக திருநகராகும். அண்ணாமலையார் கோவில் பவுர்ணமி கிரிவலம் தீபதிருவிழா ஆகியவற்றதால் உலக அளவில் இந்நகரம் புகழ்பெற்று இருக்கிறது. ஞானிகளும் சித்தர்களும் அவரித்த புன்னிய பூமி இது. அதோடு திராவிட இயக்க...
திருவாருர் : ஆலங்குடியில் நடைப்பெறயிருந்த திருமண வயது வராத சிறுமியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி நன்னிலம் காவல்நிலைய...
திருவாரூர், ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாஸ்கரன் வயது 38 இவர் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில், சிறுமி நன்னிலம் காவல்நிலையத்தில் போன் வாயிலாக புகார்...
கும்பகோணம் : விறுவிறுப்பாக நடைப்பெற்ற கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற 3 வது வார்டுக்கான தற்காலிக உள்ளாட்சித் தேர்தல் ..
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றம் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
https://youtu.be/L19I5wxLbP4
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தற்காலிக தேர்தல் குறித்த...





















