கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி அவசரக்கூட்டம்
கும்பகோணம், செப். 08 -
கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்...
மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் மே 8 ல் அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ! அண்ணனூரில் நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டம்...
ஆவடி, மே. 02 -
ஆவடி அடுத்துள்ள அண்ணனூர் இரயில்வே நிலையம் அருகே மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் எதிர்வரும் மே 8 ல் இருபத்தி நான்கு மாவட்ட போயர் மற்றும் ஒட்டர் இன மக்களை ஒன்றுத் திரட்டி நுங்கம்பாக்கம் வள்ளுவர்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...
திருவாரூர், ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
திருவண்ணாமலை : வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்...
திருவண்ணாமலை டிச.27-
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டி.எம்.கார்மேல் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது....
செங்கல்பட்டு : தாங்கல் ஏரியை எஸ்.ஆர்.எம் நிருவன ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பொது மக்கள் மீட்பு .. உயர்நீதிமன்ற உத்தரவை...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி மேற்கு சர்வே நம்பர் .223 தாங்கல் ஏரியை SRM நிறுவனம் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர் .எரியை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நிதீமன்றத்தில் WP No.24106 /2016 தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிற்பிக்கபட்டது.
https://youtu.be/D4HRgOatLlE
ஆனால் 7...
கும்பகோணம்: அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம், செப். 9 -
கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள, அன்னபூரணி...
நரிக்குறவர் இனமக்கள் ஆடல், பாடலுடன் கேக்வாக் செய்து புத்தாண்டு கொண்டாட்டம் … 2022 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும்...
ஆவடி, டிச. 31 -
சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் இன மக்கள் ஆடல், பாடலுடன் கேட் வாக் செய்து புத்தாண்டு விழா கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மனம் மகிழச் செய்தது.
https://youtu.be/DLDlr98Anw0
சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 102 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...
கும்பகோணம் : உ.பி.யில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 4 -
கும்பகோணத்தில் இன்று உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கும்பகோணத்தில் உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் பாஜக மத்திய மாநில...
திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/Tl5NIVQTUqM
மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...
இரண்டு நாட்கள் கும்பகோணத்தில் நடைப்பெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக்கூட்டம் : மாநிலச் செயலாளர்...
கும்பகோணம், பிப். 03 -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்றும், நாளையும் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்றும் நாளையும் கும்பகோணத்தில் அம்மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்...



















