ரமலான் ஈகை பெருநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளி வாசலில் நாடைப்பெற்ற சிறப்பு வழிபாடு...
கும்பகோணம், ஏப். 23 -
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமே பெரும் சிறப்புப் பெற்ற மாதமாக அவர்களால் போற்றப்படுகிறது. மேலும் அம்மாத்த்தில்தான் அவர்கள் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் அவர்கள் உணர்ந்து வாழ்ந்து...
கும்பகோணம் : தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு சிறப்பு கூட்டுதிருப்பலி …
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம், ஜன. 1 -
https://youtu.be/Zvgt5NcZmYQ
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இச்சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கடந்த...
ஒளிமதிக் கிராமத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப் பொங்கல் திருவிழா …
நீடமங்கலம், ஜன. 10 -
திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஒளிமதி கிராமத்தில் ஓபிசி அணி மாவட்ட பொருலாளர் கலையரசன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி நீடமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி கிராமத்தில்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா : விடுதலை சிறுத்தை கட்சி...
கும்பகோணம், செப். 17 -
இன்று உலகம் முழுக்க சாதியின் பெயரால் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக தன் வாழ் நாளெள்ளாம் அவர்களுக்காக பாடுப்பட்டு வாழ்ந்து மறைந்த ஈரோடு சிங்கம் ஈ.வே.ரா எனும் பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவினை நாட்டில் உள்ள அனைத்து தரப்பு...
காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி
காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செப் . 25 -
காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...
இரண்டாவது நாளாக தொடரும் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் … மாவட்ட நிர்வாகம்...
கும்பகோணம், பிப். 26 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை போராட்டத்திற்கு எந்தவித மதிப்பளிப்பும் செய்யாமல் கல்லூரி மற்றும் மாவட்டம் நிர்வாகம் தங்கள் உணர்வுகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை முன் நிறுத்தி இன்றும் தொடர் வகுப்பு புறக்கணிப்பு...
பி.என்.எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டமான பிஎன்எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களை கிரிமினல் என்று சொல்லாதே...
நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்
நெல்லை, அக். 29 –
உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள 1008...
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : செங்கல்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலா என்கிற பாலவிக்னேஷ்...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவராக B.பாலா என்கிற பாலா விக்னேஷ் B.Tech- 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலே தற்போது நடந்த தமிழ்நாடு...
எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...






















