Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்...

திருவண்ணாமலை டிச.27- புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டி.எம்.கார்மேல் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது....

திருவண்ணாமலை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் …

ஆவணப்படம் ; திருவண்ணாமலை டிச.27- தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சாஸ்திரி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.நாராயணன், மாநில மூத்த பொதுச்...

திருவண்ணாமலை : விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு … தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி  ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் "செல்லம்மா சாமி" என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர். அந்தப் பாறையில்...

போளூர் நகரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் அமைச்சர் எ.வ.வேலுக்கு சிறப்பான வரவேற்பு … ஒன்றிய...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகருக்கு இன்று வருகை தரும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. போளூர் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை...

தாயார் வீட்டிலிருந்து வர மறுத்ததால் … மனைவிக்கு தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய...

சென்னை, டிச. 27 - கணவனிடம் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு திரும்ப வர அழைத்த போது அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஆசையாக தனது மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக்கை தீ வைத்து எரித்துள்ளார். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30)...

கும்பகோணம் : 2020 – 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்கிடக்கோரி உழவர்கள் மாவட்ட ஆட்சியரிடம்...

கும்பகோணம், டிச. 27 - கும்பகோணத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க கோரி கோரிக்கை மனுக்களை உழவர்கள் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் வழங்கினார்கள். https://youtu.be/ooLvCWeR1oM கும்பகோணம் அருகே உடையாளூர் ஆன்டிதோப்பு பகுதிகளில் வெப்பச்சலன மழை, அதைத் தொடரும் வடகிழக்குப் பருவமழை என்று தொடர்ந்து மழை பெய்து பூமி...

பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மற்றும் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …

கும்பகோணம், டிச. 27 - https://youtu.be/Xf78zkZBO9U பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்றிலிருந்து எதிர்வரும் 2ம் தேதி வரை கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...

திருபுவனம் வர்த்தகர் சங்க 33 ஆம் ஆண்டு விழா … கல்வி உபகரண பொருட்களுக்கும், கைத்தறி துணி ரகங்களுக்கும்...

கும்பகோணம், டிச. 27 - கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்தும் நோட்டு, பேனா போன்ற எழுதுபொருள் வகைகளுக்கும், கைத்தறி துணி ரகங்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பில்...

திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு...

கும்பகோணம், டிச. 27 - கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/raudYC2rDbE கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை...

சுவரொட்டியால் பரபரப்படையும் கும்பகோணம் நகரம் … தனியார் பஸ் நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி செய்தாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட...

கும்பகோணம், டிச. 26 - தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்.. தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS