தமிழின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய ஆங்கில அறிஞர் ஒயிட் கெல்லீஸ் கல்லறையை அரசு புதுப்பிக்க வேண்டும் : ...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற அருமொழி விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கிருபாகரன் இராமநாதபுரத்தில் உள்ள...
அமெரிக்கா சிக்காகோ பல்கலைக் கழகத்தில் மைக்ரோ பயாலஜி மேற்படிப்புக்கு கட்டணமில்லாமல் படிக்க தேர்வான மாணவிக்கு பாராட்டு மற்றும்...
சென்னை, டிச. 26 –
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பி. காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வேகா ( சி.எஸ். அகடாமி ) அமெரிக்கா சிக்காகோ பல்கலைக் கழகத்தில் மைக்ரோ பயாலஜி ரூ. 3 கோடி மதிப்பிலான மேற்படிப்பினை கட்டணமில்லாது படிப்பதற்கு தேர்வானதை தொடர்ந்து...
காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...
காஞ்சிபுரம், டிச. 26 -
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
கும்பகோணம் : இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … தமிழக அரசு...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம்...
கும்பகோணம் : ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மோகன்லால் மூல்சந்த் குடும்பத்தினர் மிட்டாலால் சலானி குடும்பத்தினர் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை...
காஞ்சிபுரம் : சாலவாக்கம் அருகே கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, மற்றொருவர்...
காஞ்சிபுரம், டிச. 25 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பட்டா என்ற கிராமத்தில் உள்ள தனியார் (R.S மைன்ஸ்) கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதேப் பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கினார்கள். அதில் எம்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன்...
காஞ்சிபுரம் : உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி : திருவுருவச்சிலையை திறந்து வைத்து விடுதலைச்...
காஞ்சிபுரம், டிச. 25 -
விடுததை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் க.உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெல்லப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று மறைந்த உதயசூரியனின்...
பெரும்பாக்கம் : வாகனச் சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா பிடிப்பட்டது … ஆந்திர மாநிலத்தைச்...
சென்னை, டிச. 25 -
பெரும்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்துஅவரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசாரல்...
16 வது மாடியிலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை : கேளம்பாக்கம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை
சென்னை, டிச. 25 -
கேளம்பாக்கம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி கட்டடத்தின் 16 வது மாடியில் இருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார். இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லமல் மனவுளைச்சலில் இருந்து...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் தேவலாயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்த்தனை … பங்கேற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, இனிப்புக்கள்...
காஞ்சிபுரம், டிச. 25 -
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் சட்டமன்ற மன்ற உறுப்பினரின் இந்த எதிர்பாராத வருகை, காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே...















