Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆரியமுகத்தைக்காட்டும் பாஜக அரசு .. இறந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட நினைக்கிறது : நாம்தமிழர் சீமான்...

சென்னை, ஏப். 09 - ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் கருத்து இந்திப் பேசாத மற்ற மாநிலங்களில் அதிர்வலைகளை எழுப்பி வரும் நிலையில் அதிலும் குறிப்பாக தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழ்நாட்டில் அவரின் கருத்துக்கான எதிர்வினை...

பொன்னேரியில் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் தவறாகப்பேசி தொந்தரவுக் கொடுத்த உதவிப்பேராசிரியர் கைது !

பொன்னேரி, ஏப். 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுகல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம் அதே துறையில்  கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவர் தனது செல்போன் மூலமாக மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும் வா பழகலாம்  எனவும்...

அண்டக்குடியில் ஹோட்டல் உரிமையாளர் கடப்பாரைக் கம்பியால் அடித்துக்கொலை : இரவுக் காவலாளி கைது ..

கும்பகோணம், ஏப். 07 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசித்து  வருபவர் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் (வயது 49) இவருக்கு  திருமணமாகி லதா என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி லதா கிராமத்தில்...

வினாஸ்ரீ யோகா பயிற்சி பள்ளி மாணவர்கள் மீண்டும் உலக சாதனை படைத்து அசத்தல் !

திருவள்ளூர் ஏப்ரல் -7 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த இருபத்தி ஆறு மாணவர்கள் டெல்லி யோகா ஹெல்த்கேர் இன்ஸ்டியூட் மற்றும் சென்னை மீனாட்சி யூனிவர்சிட்டி இணைந்து ஆன்லைன் மூலம் 5 முதல் 70 வயது வரை ஆண் பெண் இருபாலரும் பங்கேற்ற...

ஏலியம்பேடு பள்ளிக்கு சென்றுவர 10 கி.மீ தூரம் நடந்து செல்லும் மாணவிகள் : அவர்கள் கேட்கும் கேள்விக்கு...

பொன்னேரி, ஏப். 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ளது ஏலியம்பேடு கிராமம். இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலும் இந்த கிராமத்தில் இருந்து செல்லும் பெண்...

திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !

ஆவடி, ஏப். 07 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...

கோவூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை : உக்ரைன் ரஷ்யா போர்...

குன்றத்தூர், ஏப். 07 - 3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றுக்கூடி உக்ரைன் -ரஷ்யா போரை நிறுத்தக் கோரியும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் குன்றத்தூர் அருகேவுள்ள கோவூரில் பிரார்த்தனை செய்தனர். https://youtu.be/2Oc50DH1390 உக்ரைன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கு மேலாக போர் செய்வது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள...

‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு – 2022′ ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் : மத்திய அரசுக்கு...

சென்னை, ஏப். 06 - நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022' ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அதுக்குறித்து பின்வருமாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,...

அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணாக்கர்கள் இடை நிற்றலாகும் அபாயம் : தாண்டாகவுண்டன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய...

இராசிபுரம், மார்ச். 24 - இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால் கல்வியை தொடர்ந்து கற்க பள்ளிக்கு வர முடியாத அபாயம் ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம்...

கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் : கும்பகோணத்தில் நடைப் பெற்ற இக்கூட்டத்தில்...

கும்பகோணம், மார்ச். 24 - கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://youtu.be/9py9ti0EOJ4 கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை பூசாரிகள் அருள்வாக்கு  பூ கட்டுவோர் கமிட்டி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சக்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS