Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரெட்டிபாளையத்தில் காலித்தண்ணீர் குடங்களூடன் சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க...

செங்கல்பட்டு, ஏப்.13- செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்தில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வராததால் ஏராளமான பொதுமக்கள் கொங்கனாஞ்சேரி - எழுச்சூர் சாலையில்  காலி குடங்களுடன் அமர்ந்து குடிநீர் வழங்க வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இப்பிரச்சினைக் குறித்து  பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும், அதற்கான...

மதுரவாயலில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி !

மதுரவாயல், ஏப். 13 - மதுரவாயலில் விளம்பரப்பலகை மாட்ட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலியானார் அவருடன் இருந்த மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  தினேஷ் என்ற அப்பு (37)  இவர்  தனியார் நிறுவனத்தில் சரக்கு...

தேங்கிய குட்டை நீரில் மிதந்த பிறந்து சில மாதங்களேயான குழந்தை ! வீசி சென்றது யார் என்ற...

கும்பகோணம், ஏப். 12 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே...

கொலைக்குற்றவாளிக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு !

கும்பகோணம், ஏப். 12 - கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜா மீதான வழக்கில் கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் சாகும்வரை தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இருவருக்கு ஆயுள்...

திருவொற்றியூர் : விபத்துக்களை ஏற்படுத்தும் விபரீத சாலை .. விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை...

திருவொற்றியூர், ஏப். 12 - திருவொற்றியூர் நெடுஞ்சாலை அஜாக்ஸ் சந்திப்பில் உள்ளது இச்சாலை அச்சாலையில் தினமும் ஏராளமான பேருந்து, கார் மோட்டார்பைக், சைக்கிள் மற்றும் பாதசாரிகள் என அப்பகுதியில் இந்த சாலையைக் கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் அச்சாலையானது ஆண்டுக்கணக்கில் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் இருப்பதால் அச்சாலையில் பயணிக்கும் மேற்கண்ட அனைவருக்கும்...

கொரோனா காலத்தில் நரிக்குறவர் மற்றும் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக சிறப்பான மருத்துவ சேவையாற்றிய மீஞ்சூர் செவிலியர் பாசவதிக்கு அகில...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் பாசவதி என்பவர் இவர் கடந்த 25 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வருகிறார். இதற்கிடையில் இவருக்கு FMES forum medical ethical society மற்றும்  INDIAN JOURNAL OF MEDICAL ETHICS (IJME). என்ற அமைப்பும் சேர்ந்து...

பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி...

மாநெல்லூர் ஊராட்சில் தினேஷ் நண்பர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டு இரத்ததான முகாம் : எம்.எல்.ஏ டி.ஜே....

கும்மிடிப்பூண்டி, ஏப். 10 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தினேஷ் நண்பர்கள் குழுவினர் சார்பில் நடத்திய மாபெரும் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி...

காஞ்சிவாயல் பிரதானசலையில் மூதாட்டி மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து .. படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி !

பொன்னேரி, ஏப். 10 - பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு காவல் பட்டி...

பொன்னேரி : புரட்சிப்பாரதம் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற .. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை...

பொன்னேரி, ஏப். 10 -   பொன்னேரியில் புரட்சிப்பாரதம் கட்சியின் நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி நகரம் சார்பில் நகர தலைவர் கோகுல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS