வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...
மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்துக் கொண்டாடிய …. சின்ன வழுதம்பேடு கிராம அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மன் ஆலய...
சின்ன வழுதம்பேடு, மார்ச். 24 -
கும்மிடிப்பூண்டி அருகே வழுதம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயம் திருவீதி திருவிழா மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/QsjYD5TkGm4
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள் பாவித்து வரும் அருள்மிகு...
மெல்லும் புகையிலைக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கும்பகோணத்தில் நடத்திய காத்திருப்பு போராட்டம்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணத்தில் மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்கக் கோரி, அரசின் தடை காரணமாக மூடப்பட்டுள்ள கும்பகோணம் தனியார் புகையிலை நிறுவனத்தில் பணியாற்றி தற்போது வாழ்வாதாரத்தை இழந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன உரிமையாளர் வீட்டின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
https://youtu.be/_b96pyJzK80
கும்பகோணத்தில் 40 ஆண்டுகள்...
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவர் காணவில்லை : குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் …
குன்றத்தூர், மார்ச். 24 –
குன்றத்தூர் தேவிநகரில் வசித்து வருபவர்கள் கெவின் 15 பிரவின்குமார் 15 இருவரும் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இருவரும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து நேற்று காலை சைக்கிளில் சென்ற நிலையில், நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை...
பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு உண்ணா விரதப் போராட்டம்...
கும்பகோணம், மார்ச். 22 -
கோரா பட்டு விலையினை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/zoLl2iVy86w
இரு மடங்கிற்கு மேல்...
பாய்ஸ் கிளப் மன்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் …
செங்கல்பட்டு, மார்ச். 19 -
செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெம்மேலி பகுதியில் உள்ள பாய்ஸ் கிளப் மன்றத்தில் உள்ள ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் பள்ளி பேக் மற்றும் எழுத்துரு பொருட்களை வழங்கினார்.
அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஆய்வாளருக்கு...
திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு, பாடல் எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் போலீசாரிடம் நில அபகரிப்பு புகார் : 7 பேர்கள்...
செங்கல்பட்டு, மார்ச். 19 -
மனதைத் திருடி விட்டாய் படத்தில் மஞ்சக்காட்டு மைனா, சச்சின் படத்தில் வாடி வாடி வாடி கை படாத சிடி, ஜனா படத்தில் பொதுவா பலருக்கு பத்து மாசம் அய்யா, தொட்டுபுட்டா எட்டு மாசம், திண்டுக்கல் சாரதி படத்தில் திண்டுகல்லு திண்டுகல்லு போன்ற பிரபல...
தமிழக பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும் நம்ம ஊரு திருவிழா : சென்னை தீவுத்திடலில் மார்ச் 21 ஆரம்பம்...
சென்னை, மார்ச். 19 -
2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை சென்னையில் ஆண்டு தோறும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக்...
குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகர் : ரூ. 10 கோடி...
காஞ்சிபுரம், மார்ச். 19 -
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பல வருடங்களாக ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா எனும் ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடியாக நடவடிக்கை...
38-நாட்களுக்கு பிறகு, செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
செங்கல்பட்டு, மார்ச், 18 -
செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு பாலாற்று மேம்பாலங்களில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 38-நாட்களுக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று நேற்று...























