Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், டிச. 28 - திருவாரூரில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS- 95 உயர் ஓய்வூதியம், மத்திய அரசிடமிருந்தும் மற்றும் தமிழக அரசிடமிருந்து கருணை ஓய்வூதியம் வழங்க கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/xLLnPI55B9M திருவாரூர் தமிழ் நாடு...

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தறித்தொழிலாளியால் வெண்ணந்தூர் பகுதியில் பரபரப்பு !

இராசிபுரம், ஜூன். 29 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. https://youtu.be/fGMLc4jw5hc இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம்...

பொன்னேரியில் நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : அரசு அலுவலர்கள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை. 15 - பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் காலதாமதமாக வருகை தந்த தால் .விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர  கூட்டம் காலை 10 மணிக்கு...

பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் : சமூக...

கும்மிடிப்பூண்டி, டிச. 02 - போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து விபத்துக்களை சந்திக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அரசு இப்பிரச்சினைக் குறித்து கவனம்  கொண்டு, கூடுதலாக இப்பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுமா என்றவாறு கேள்விகளையும், கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர். https://youtu.be/ipopBendRyU திருவள்ளூர்...

பேராவூரணியில் நடைப்பெற்ற மணமக்களின் மாட்டுவண்டி ஊர்வலம் … கேலிக் கிண்டலுடன் துணை வந்த நண்பர்கள் கூட்டம் …...

தஞ்சாவூர்,  பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - பழனியம்மாள் தம்பதியர்கள். அவர்களின் மகன் ஆர்.வெங்கடேஷ்,  அதுப்போன்று  பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சியில் வசிப்பவர்கள்  பாதகுமார் - விஜயராணி தம்பதியினர் அவர்களின் மகள் பி.நாகஜோதி  மேலும்...

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து திரையரங்கத்திற்கு வந்த கும்பகோணம் டெல்டா இன்னர் வீல் கிளப்...

கும்பகோணம், அக். 10 - தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்று விளங்குபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் பாகம் – 1  என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம்,...

டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை மற்றும் மலர் தூவி மரியாதை...

மதுரவாயல், ஏப். 14 - சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …

பொன்னேரி, டிச. 18 - பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காரில் சென்றவர்களை பசுபதி கோவில் அருகே வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...

ஆவடி காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆணையாளர்...

ஆவடி, ஜூலை. 01 - ஆவடி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந் நிகழ்வை ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஸ்ப்ரிட் தி கார்ப்ஸ் எனும் இயக்கம் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்வில் பலவிதமான ரக மர கன்றுகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS