Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காணியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம் : பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீஞ்சூர், மே. 01 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு...

மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் காரசார விவாதம் : முதன்முறையாக திரளான இளைஞர்கள் பங்கேற்பு !

மீஞ்சூர், மே. 01 - தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ...

ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில், திருவாரூர் நகரில் நடைப்பெற்ற யுகாதி பண்டிகை விழா ..

திருவாரூர், மே. 01 - திருவாரூர் நகரில் இன்று, ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் யுகாதி பண்டிகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. (தெலுங்கு வருட பிறப்பு) மங்கள சந்திப்பு நடைபெற்றது. https://youtu.be/wIhV7ZvQ14I இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இராம மோகனராவ் ஐஏஎஸ்...

பாக்கம் கிராமசபா கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்களுடன் காரசார விவாதத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் !

ஆவடி, மே. 01 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாக்கம் கிராமசபை கூட்டத்தில்  அரசு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்களால் ஈடுப்பட்டதால், அங்கு பரபரப்பு சிறிது நேரம் நிலவியது https://youtu.be/ChGshIme9J0 ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் கிராம சபை பொதுக்கூட்டம். இன்று  நடைபெற்றது.  இதில் பாக்கம் ஊராட்சி மன்ற...

பாடி மதியழகன் நகர் அரசு தொடக்கப்பள்ளி 30 வது ஆண்டு விழா : தொழிலதிபர் காஸ்டிங் பாபு...

பாடி, மே. 01 - பாடி மதியழகன் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் 30 வது ஆண்டு விழா மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகளுடன் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழிலதிபர் காஸ்டிங் பாபு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். https://youtu.be/-LUkEuDf-Tk சென்னை அம்பத்தூர்...

காஞ்சிபுரம் : நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் மாரத்தான் : மாநகராட்சி மேயர்...

காஞ்சிபுரம், மே. 01 - தமிழகத்தில் நெகிழியை பயன்படுத்த தமிழக அரசு தடை செய்து அதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் மாநகரில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை மாநகரில் ஒழித்திடும் வகையில், ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்வின் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை...

கும்பகோணம் : காமராஜர் சாலையில் வீட்டின் கட்டட முகப்புக்கூறை இடிந்து விழுந்து ஒருவர் பலி மற்றொருவர் சிறு காயங்களுடன்...

கும்பகோணம், ஏப். 30 - கும்பகோணத்தில் காமராஜர் சாலையில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை, 2வது மாடியில் புனரமைப்பு பணி நடைப்பெற்று வந்தது. அப்பணியில்  ஈடுபட்ட கட்டட தொழிலாளர்கள் மீது அவ்வீட்டின் கட்டிட முகப்பு கூறை திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் ஜாகிர்உசேன் (54), கார்த்தி (50)...

மாதவரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி : திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் பங்கேற்பு

மாதவரம், ஏப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தபால் பெட்டியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுக்குழு உறுப்பினர்  புழல் நாராயணன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பை துவக்கி துவக்கி வைத்து...

முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய வடபெரும்பாக்கம் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ..

மணலி, ஏப். 30 - மணலி மண்டலம் 17 ஆவது வார்டுக்குட்பட்ட வடபெரும்பாக்கம் கிராமப்பகுதியில் சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொரோனா மீட்புப் பணிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்தனர். நிதி அளித்த அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிறு...

தமிழ்மொழி பாடம் இல்லாத பள்ளிகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது : தமிழ் தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்

கும்பகோணம், ஏப். 30 - வணிக நிறுவன பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள், தமிழில் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில் தமிழ் தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும்,  தமிழ் மொழி பாடமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS