Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா : சட்டமன்ற மதிப்பீட்டு...

திருவாரூர், செப். 17 - திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி. ராஜா  குழந்தைகளுக்கு சிற்றுண்டியை வழங்கி துவக்கி வைத்தார். https://youtu.be/ayEnLcvfL5Y தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற...

காஞ்சிபுரம், செப். 17 - நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். https://youtu.be/dtInuJMH5cs தமிழ்நாடு முதலமைச்சர்...

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, செப். 17 - மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. அதன் பகுதியாக நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே...

திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், பொன்னேரியில் நடைப்பெற்ற பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழா

திருவள்ளூர், செப். 17 - திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வேல் மாரியப்பன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நாகமணி. மாவட்ட...

கும்பகோணம் தாராசுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ..

கும்பகோணம், செப். 15 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்  சாலையை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது வீட்டிற்கு டைல்ஸ் வாங்குவதற்காக திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் டைல்ஸ் வாங்கிவிட்டு தனது மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமானில் உள்ள தனது வீட்டிற்கு தாராசுரம் டூ...

அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார்...

காஞ்சிபுரம், செப். 15 - இன்று மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க கொள்கைகள் கொண்ட கட்சியினர் என பல தரப்பட்டவர்களாலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மலர் மாலை சூடியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்...

பொன்னேரியில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா : திமுக மற்றும் அதிமுக...

பொன்னேரி, செப். 15 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள்...

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக...

திருவாரூர், செப். 15 - இன்று பேரறிஞர் அண்ணாவின் 114 பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மேலும், அவரது புகழுக்கு சிறப்பளிக்கும் வகையில் இன்று திருவாரூரில் உள்ள பேரறிஞர்...

குடவாசல் அருகே விஷ வண்டு கடித்து ஒருவர் பலி இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

குடவாசல், செப். 14 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜா, வயது 50, கீர்த்திவாசன், வயது 50, சோமசுந்தரம், வயது 80 ஆகியோர்,  மேலங்குடி பகுதியில் விவசாய வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது குமாரக்குடி அருகே விஷ கதண்டு வண்டு...

கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், செப். 14 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின கிராம சபை கூட்டத்தை முதலில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு பிறகு நடந்ததாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS