கீழக்கொளத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற தேசிய சமையல் எண்ணெய் பனைக்கன்று நடவு விழா : 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனைக்கன்று...
அரியலூர், ஆக. 05 -
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மற்றும் எண்ணெய் பனைத்திட்டத்தின் கீழ் மாபெரும் பனைக்கன்று நடும் பணி நடைப்பெறது. மேலும் அப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா இன்று...
இயற்கையான காய்கறி உணவு வகைகளை பயிரிட அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விழா ..
மீஞ்சூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி உணவு வகைகளை பயிரிடுவதர்கான கிராமப் பெண்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத்...
ஆட்சிமாற்றம் நடந்த பிறகும், நகராமல் இருக்கும் 3 ஆண்டு கால உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை .. ! ?...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளை அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டி விண்ணப்பம் அளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்பும், இதுவரை சேர்க்காததால், அவர்களுக்கு ஜனநாயக முறைப்படி, வாக்களிக்கும் உரிமையும், வேளாண் கடன் பெறும் உரிமையும் மறுக்கப்படுவதாகவும், அரசின்...
திருவாரூர் மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு : பாரம்பரிய நெல்லின்...
திருவாரூர், ஜன. 12 -
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற உள்ளதாக பாரம்பரிய நெல் மாநாட்டு கழக நிறுவனர் ரகுநாதன் அறிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய...
கிணற்றுப் பாசன நிலத்தில் அவசர அவசரமாக போலீஸ் துணையுடன் பருத்தி பயிரை அளித்து வாய்க்கால் போடும் அரசு அதிகாரி...
திருவாரூர், மார்ச். 29 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்... இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார்.
இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது,...
பெருங்காற்றுடன் பெய்த கனமழையால் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் மழை வெள்ளத்தால் பாதிப்பு : ...
கும்பகோணம், பிப். 03 –
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று இரவு முதல் மழையுடன் காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து, அதில் பயிரிடப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்த்துள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த கவலையில் உள்ளனர்.
தமிழகத்தின்...
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் ..
திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
https://youtu.be/l3CZf-diHlM
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள்...
திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை நிர்ணயக் குளறுபடி : விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ...
கும்பகோணம், ஜூன். 23 -
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நிலவுவதால் அதனை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் அதனால் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
https://youtu.be/2UBW9g6h7ls
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்...
சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் புனவாசலில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராமப்புற பயிற்சி …
தஞ்சாவூர், நவ. 21 -
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது.
https://youtu.be/kBw3yuCRRo4
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய...
துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு … நாட்டின் உணவு தானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றி எடுத்துக் கூறும்...
பட்டுக்கோட்டை, ஜூலை. 27 -
பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நேற்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின் துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு...

























