நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி செய்வதுக் குறித்து மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் நடைப்பெற்ற முனைப்பு இயக்கம் :...
தஞ்சாவூர், டிச. 30 –
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு...
கும்பகோணம் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37 ஆம் ஆண்டு நினைவுத்தினம் … ஏராளமான உழவர்கள் வீரவணக்கம்
கும்பகோணம், டிச. 21
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு...
கடிச்சம்பாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 32 லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
கும்பகோணம், ஜன. 29 -
கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15 நாட்களாக காத்திருந்த பின்னரும், மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்துவதாகவும், லஞ்சம் தர மறுப்பதால் இன்று...
தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டார இயற்கை விவசாயிகளுக்கு நற்செய்தி .. நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள்...
புதுக்கோட்டை, ஆக. 21 -
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் கருடன் சம்பா கருப்பு கவுனி...
மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …
தஞ்சாவூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...
சென்னை, ஜூலை. 28 –
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
https://youtu.be/RqVQib1jbaA
அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...
விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்திட வேண்டும் : தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர்...
புதுக்கோட்டை, நவ. 16 -
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
https://youtu.be/wbx39gtfU_k
மேலும், நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400...
பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...






















