Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொடர்ந்து 54 நாட்களாக நடைப்பெற்று வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கெதிரான கரும்பு விவசாயிகளின் கண்டன மற்றும் காத்திருப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகாமையில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையினை வழங்காமலும், மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.300 கோடி மதிப்பீலான தொகையினை 12 வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்டதாகவும்,...

காஞ்சிபுரம் மாவட்ட பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் பரிசோதனை ..

காஞ்சிபுரம், ஆக. 07 - பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்  தலைமையில் பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்றது. https://youtu.be/4fUjU9HDh1g காஞ்சிபுரம் அருகே ஆண்டுதோறும் சில முக்கிய உணவு மற்றும் உணவல்லாத பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் ஏதேச்சை எண்கள்...

தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களில் மாவட்ட வேளாண் சிறப்பு பறக்கும் படையினர்...

தஞ்சாவூர், ஆக. 27 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில், மாவட்ட அளவிலான வேளாண் சிறப்பு பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்நிலையங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை நடைப்பெறுகிறதா, உரம் பதுக்கல், கடத்தல், மற்றும் விவசாயத்துக்கான...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேல் பெய்த மிதமான மழை : எள் மற்றும் உளுந்து...

நன்னிலம், ஏப். 02 - திருவாரூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்,  இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக அப்குதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி...

மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கலைஞர் திட்ட கிராமங்களில் நடைப்பெற்ற விவசாயிகளின் தேவை சந்திப்பு முகாம் ..

மதுக்கூர், ஜூன். 08 - மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள்  மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு...

மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …

மயிலாடுதுறை, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது. https://youtu.be/6D004zJ8Ypc அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...

கரும்பு விவசாயிகளின் 21 வது நாளாக நடைப்பெறும் காத்திருப்பு போராட்டம் : தமிழ் தேசிய பேரியிக்கத் தலைவரும்,...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு...

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கர் குருவை சாகுபடி பாதிப்பு : மன...

திருவாரூர், ஆக. 30 - திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்ட முழுவதும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்படிருந்த அறுவடைக்கும் தயரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிவுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள்...

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள். சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS