இராசிபுரம் : முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளச்சித் திட்டம் ..
இராசிபுரம், மே. 23 -
ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி...
சாக்கோட்டையில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்கு சாக்கோட்டை உழவர் நிலையம் சார்பில் நடைப்பெற்ற பயிற்சி ..
சாக்கோட்டை, டிச. 22 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்குபயிற்சி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உழவர் விவாத குழு அமைப்பாளர் தலைவர் ராம தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி...
திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
https://youtu.be/H8arT1NiFPQ
மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...
தரங்கம்பாடியில் பெய்த மழையில் இடி தாக்கி மாடு இறப்பு : மாட்டை தொழுவத்தில் கட்ட சென்ற...
தரங்கம்பாடி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார்...
மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி ..
மதுக்கூர், மே. 29 -
மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விவசாயிகள் பயிற்சி நேற்று நடைபெற்றது. துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறை பாதுகாப்பு உடை அணிந்து...
விவசாயிகளுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்துடன் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் : தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தஞ்சாவூர், மே. 30 -
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருள்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40% பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட் உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு...
கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...
திருவண்ணாமலை : வேளாண் பொறியியல்துறையின் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் எடுத்துக் கொள்ளலாம் : மாவட்ட...
வேளாண் பயன்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எடுத்து பயன் படுத்திக் கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர்களுக்கு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜன. 24 -
விவசாயிகளுக்கு குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்
தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள...
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …
திருவாரூர், மே. 21-
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...
மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழு கூட்டம் ..
மதுக்கூர், ஜன. 23 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும்...























