கும்பகோணம் அரசின் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 50 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதம் … விவசாயிகள்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததால் அரசுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/2s-bzJgSsyE
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன, கொள்முதல்...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 9 வது ஆண்டு நினைவேந்தல் … சிறப்பு தபால் தலை வெளியிட...
கும்பகோணம், டிச. 29 -
கும்பகோணம் அருகே ஏரகரம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு...
கும்பகோணம் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37 ஆம் ஆண்டு நினைவுத்தினம் … ஏராளமான உழவர்கள் வீரவணக்கம்
கும்பகோணம், டிச. 21
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு...
கோட்டாட்சியர் அலுவலகம் முன் பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி உரம் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் காலி உரப்பைகளுடன் போராட்டம்
கும்பகோணம், டிச. 13 -
கோட்டாட்சியர் அலுவலகம் முன்னின்று தாறுமாறாக உயர்ந்துள்ள பொட்டாஷ், டிஏபி உர விலைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்திட கோரியும், தட்டுப்பாடு இன்றி, எல்லா இடங்களிலும் போதுமான அளவிற்கு உரங்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் காலி உரப்பைகளை தலைகளில் அணிந்து...
உணவை மருந்தாக உண்ணுங்கள் இல்லையெனில் மருந்தை உணவாக உண்ணும் நிலை வரும் : முனைவர் கண்ணன் குமாரசுவாமி
சென்னை, அக். 20 -
நாம் அறிந்து கொள்ள ஆயிரமாயிரம் நமக்கு பயன் தரும் செய்திகள் உலகில் உள்ளது. அதுவும் நம்மருகிலும் வந்து கடந்து செல்வதும் உண்டு, ஆனால் அதனை அறிந்துக் கொள்ள நாம் சில நேரங்களில், தவறி விடுவதும் உண்டு. அதனால் நாம் அதற்கான தேவைகள் நமக்கு...
குத்தகை சாகுபடி உழவர்கள் ஆலோசனைக் கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குத்தகை சாகுபடி செய்கின்ற உழவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணத்தில் ரோட்டரி ஹாலில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் நடைபெற்றது....
தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை துறை சார்பாக 3391 உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு : விதிகளை பின்...
சென்னை, அக். 10 –
தமிழ்நாடு முழுவதும் கடந்த அக் 8 ஆம் தேதி 3391 தனியார் உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வை வேளாண்மை துறையினரால் நடத்தப் பட்டதில் அதில் 101 கடைகளில் உரக் கட்டுபாட்டு விதிகளை பின் பற்றாததை அக் குழு கண்டறிந்து அக் கடைகளின்...
ஆவணங்கள் இல்லாத 12 மெ.டன் விதைகளை விற்க தற்காலிகத்தடை : வேலூர் மண்டல விதை ஆய்வு துணை...
திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.சோமு, தெரிவித்திருப்பதாவது திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை...
கும்பகோணம் : தேசிய கொடியுடன் காந்தியடிகளிடம் மனுக் கொடுத்து உழவர் வீட்டு பிள்ளைகள் புதியவகை கவனயீர்ப்பு போராட்டம்
கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், அக். 02-
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று...
திருவண்ணாமலை : சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, வணிகர் மற்றும் வணிக முகவர் ஆகியோர்கள் உரிமம் பெற்று வியாபாரம் செய்திடவும் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு சந்தைக்கட்டணம் செலுத்தி வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்லவெண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...


















