Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் மாவட்ட அளவிலான வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகாம் …

பொன்னேரி, மார்ச். 15 -  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில...

ஆட்சிமாற்றம் நடந்த பிறகும், நகராமல் இருக்கும் 3 ஆண்டு கால உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை .. ! ?...

கும்பகோணம், மார்ச். 11 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளை அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டி விண்ணப்பம் அளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்பும், இதுவரை சேர்க்காததால், அவர்களுக்கு ஜனநாயக முறைப்படி, வாக்களிக்கும் உரிமையும், வேளாண் கடன் பெறும் உரிமையும் மறுக்கப்படுவதாகவும், அரசின்...

கடிச்சம்பாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 32 லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !

கும்பகோணம், ஜன. 29 - கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15 நாட்களாக காத்திருந்த பின்னரும், மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்துவதாகவும், லஞ்சம் தர மறுப்பதால் இன்று...

வங்கிகளில் ரூ. 500 கோடி கரும்பு விவசாயிகள் பெயரில் கடன் வாங்கிய கரும்பு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை...

கும்பகோணம், ஜன. 27 - கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் என்ற சர்க்கரை ஆலை இயங்கி வந்தது.  இந்த நிலையில் அந்த ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தை காரணம் காட்டி மூடப்பட்டது. https://youtu.be/gFkxnS1yqM0 அதனால், அவ்வாலையில்  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரவைக்கு கரும்பு வழங்கிய...

வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரியும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கும்பகோணத்தில் நடத்திய...

கும்பகோணம், ஜன. 25 - கும்பகோணம் அருகே வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரியும் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/gt7kBIZPo7E கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பகுதியில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....

கும்பகோணம் : திருமண்டங்குடி புதிய நேரடி கொள்முதல் சேமிப்புக் கிடங்கு திறப்பு விழா .. தலைமை கொறடா மற்றும்...

கும்பகோணம், ஜன. 24 - நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பொருட்டு, கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கை, மயிலாடுதுறை எம்பி செ இராமலிங்கம் தலைமையில் அரசின் தலைமை கொறடா கோவி செழியன் திறந்து...

திருவண்ணாமலை : வேளாண்மையில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்பீடு பெறுவதற்கு இ-அடங்கல் பதிவு அவசியம் .. மாவட்ட ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை, ஜன. 24 -    2021ஆம் ஆண்டு ரவி பருவ இதர பயிர்களில் திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துதல் - இ-அடங்களில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்கப்படும் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும்...

திருவண்ணாமலை : வேளாண் பொறியியல்துறையின் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் எடுத்துக் கொள்ளலாம் : மாவட்ட...

வேளாண் பயன்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எடுத்து பயன் படுத்திக் கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர்களுக்கு அறிவுறுத்தல் திருவண்ணாமலை, ஜன. 24 - விவசாயிகளுக்கு குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள...

மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை, ஜன. 24 - துணை வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது.  அதன்படி, வேளாண் இயந்திரங்கள்...

சன்னாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு நெல் மூட்டைகள் சேதம் விவகாரம் … காரணமான அலுவலர்கள்...

கும்பகோணம், ஜன. 3 - கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் சமீபத்திய மழையால் நனைந்து நெல் மூட்டைகள்  சேதம் அடைந்தன அதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். https://youtu.be/J-JdXed4JMM கும்பகோணம் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS