Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு மாநாடு … மத்திய மற்றும் மாநில அரசுகள்...

பொன்னேரி, ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளின் சிறப்பு மாநாடு தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கே எனவும், மேலும்...

மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெறும்...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்...

விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்திட வேண்டும் : தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர்...

புதுக்கோட்டை, நவ. 16 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். https://youtu.be/wbx39gtfU_k மேலும், நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400...

பயிர்களுக்கு யூரியா உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பம் : விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி தகவல்...

புதுக்கோட்டை, ஆக. 20 - மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி விவசாயிகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தினை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும், மேலும் வேளாண் துறையின் சார்பில் பரிந்துரைக்கும் யூரியா உரத்தின் அளவினை விட பயிர்களுக்கு அதிகப்படியான அளவில் இட்டால் பயிர்களுக்கு...

இரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாய சங்கத்தினர் : காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்...

சீர்காழி, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், வேளாண்மை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை...

தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/0Xkk1gq8H8Q மேலும் அப்போது...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த நம்மாழ்வார் 10 ஆம் ஆண்டு நினைவு நாளில் இயற்கை விவசாயம் செய்வோம் என...

கும்பகோணம், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த டிச 30 ல் அனுசரிக்கப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி சார்பில்...

நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …

காஞ்சிபுரம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் ..

திருவாரூர், ஜூலை. 28 - திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாசல் முன்பு நேற்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/tA_ZfGqt3-0 தமிழகத்தில் விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு செய்ய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை...

பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …

பழவேற்காடு, டிச. 20 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக   அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS