Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேவையற்ற உரச்செலவை தவிர்க்க உரிய நேரத்தில் மண் பரிசோதனை செய்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், ஏப். 28 - மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி தொடங்காத நிலையில் விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணின் வளத்தையும் நலத்தையும் அறிய வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை 412 எக்டரும் உளுந்து சாகுபடி 110 எக்டரும் எள்...

தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …

தஞ்சாவூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம்  என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...

துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு … நாட்டின் உணவு தானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றி எடுத்துக் கூறும்...

பட்டுக்கோட்டை, ஜூலை. 27 - பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நேற்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின் துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு...

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்த பேச்சு வார்த்தை தோல்வி ..

கும்பகோணம், ஜூன். 21 - கும்பகோணம் அருகே  உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/cxJBZiLyIoU திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக...

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …

திருவாரூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...

ஆலத்தூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...

மதுக்கூர், ஜூலை. 16 - மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466  க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை...

மதுக்கூர் வட்டாரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைப்பெறும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்...

தஞ்சாவூர், ஏப். 24 - வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் கிசான் கிரெடிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பில் மதுக்கூர் வட்டாரத்திலுள்ள 48 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ள 33 பஞ்சாயத்துகளில் 8500  விவசாயிகள்  பிரதம மந்திரியின் கவுரவ...

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...

பாண்டிச்சேரி, பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் .. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...

திருவண்ணாமலை : வேளாண்மையில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்பீடு பெறுவதற்கு இ-அடங்கல் பதிவு அவசியம் .. மாவட்ட ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை, ஜன. 24 -    2021ஆம் ஆண்டு ரவி பருவ இதர பயிர்களில் திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துதல் - இ-அடங்களில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்கப்படும் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும்...

சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்...

சீர்காழி, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS