Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திடீர் ஆய்வு ..

மதுக்கூர், ஜூன். 17 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வாட்டாகுடி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெறும் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊராட்சி...

மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கான காப்பீடு செய்ய நவ 15 ஆம் தேதி கடைசி நாள் :...

தஞ்சாவூர், நவ. 07 - தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு, காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள் என விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண்மை துறை அறிவுறுத்தல் செய்துவுள்ளது. மேலும், இதுத்தொடர்பான பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க  வேளாண்...

தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த முக்கிய பங்கு வகிக்கும் தக்கைப்பூண்டு : மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயி கோவிந்தராஜ்

மதுக்கூர், ஜூன். 09 - தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதில் தலையாய பங்கு வகிப்பது தக்கைபூண்டு என்பதை மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயியான கோவிந்தராஜ் தனது கருத்தினை தெரிவித்தார். மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த...

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளில் படு தீவிரமாக ஈடுப்பட்டு வரும் விவசாயிகள்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக...

திருவாரூர் மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு : பாரம்பரிய நெல்லின்...

திருவாரூர், ஜன. 12 - திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற உள்ளதாக பாரம்பரிய நெல் மாநாட்டு கழக  நிறுவனர் ரகுநாதன் அறிவித்துள்ளார். திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய...

மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழு கூட்டம் ..

மதுக்கூர், ஜன. 23 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும்...

சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான 10,866 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளது : மாவட்ட வேளாண்...

திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் 565 உள்ளன. மேலும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்...

கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு ..

தஞ்சாவூர், அக். 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன்சேவியர் கடந்த (17.10.2022) அன்று ஆய்வு மேற்க்கொண்டார்கள். நடப்பு சம்பா...

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …

திருவள்ளூர், மார்ச். 22 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு .. திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு  கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS