காஞ்சிபுரம் அருகே விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைதாகி விடுதலை..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலைய அமைவிடம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியிலிருந்து காரில் நேற்று வந்து கொண்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமப் பகுதியில்...
நெல் சேமிப்பு கிடங்கு இல்லாததால், 500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் :...
காஞ்சிபுரம், செப். 03 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாழையம்பட்டு பகுதியில் சுமார் 500 நெல் மூட்டைகள் அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத் - படப்பை சாலையில் தாழையம்பட்டு பகுதியில் சாலை...
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கர் குருவை சாகுபடி பாதிப்பு : மன...
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்ட முழுவதும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்படிருந்த அறுவடைக்கும் தயரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிவுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள்...
தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களில் மாவட்ட வேளாண் சிறப்பு பறக்கும் படையினர்...
தஞ்சாவூர், ஆக. 27 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில், மாவட்ட அளவிலான வேளாண் சிறப்பு பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்நிலையங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை நடைப்பெறுகிறதா, உரம் பதுக்கல், கடத்தல், மற்றும் விவசாயத்துக்கான...
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் ..
திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
https://youtu.be/l3CZf-diHlM
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள்...
குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
திருவாரூர், ஆக. 25 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...
திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/_LMlpTUPFXw
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் கலைமணி தலைமையில் விவசாயிளின் பல்வேறு கோரிக்கைகளை அரசு செய்திட வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்...
கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...
தஞ்சாவூர், ஆக. 24 –
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...
தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டார இயற்கை விவசாயிகளுக்கு நற்செய்தி .. நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள்...
புதுக்கோட்டை, ஆக. 21 -
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் கருடன் சம்பா கருப்பு கவுனி...
பயிர்களுக்கு யூரியா உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பம் : விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி தகவல்...
புதுக்கோட்டை, ஆக. 20 -
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி விவசாயிகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தினை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும், மேலும் வேளாண் துறையின் சார்பில் பரிந்துரைக்கும் யூரியா உரத்தின் அளவினை விட பயிர்களுக்கு அதிகப்படியான அளவில் இட்டால் பயிர்களுக்கு...























