ஐம்பது ஆண்டுகளாக விவசாயிகள், விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சைஅனாதீனம் நிலமாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :...
காஞ்சிபுரம், ஆக. 19 -
50 ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சை அனாதீனம் நிலம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்ததால் விவசாயிகள் வேதனையோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
https://youtu.be/YW_vx1orv20
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் 300...
விவசாயிகள் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்ட நிதி உதவியை பெற்றிட...
மதுக்கூர், ஆக. 10 -
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் 12 வது தவணைத் தொகை எவ்வித தொய்வு இன்றி பெற வேண்டும் என்றால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு முகவரி சரிபார்ப்பு விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்திக்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தஞ்சை...
புதுக்கோட்டை, ஆக. 10 -
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு விதை சான்று துறையின் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி இன்று (10.08.22) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னவாசல், விராலிமலை வட்டாரங்களை சேர்ந்த வேளாண்மை துறை,...
தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் சிவக்குமார் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு...
பட்டுக்கோட்டை, ஆக. 10 -
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் நேற்று, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மதுக்கூர் பேராவூரணி சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய ஐந்து வட்டாரங்களை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம...
காஞ்சிபுரம் மாவட்ட பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் பரிசோதனை ..
காஞ்சிபுரம், ஆக. 07 -
பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் தலைமையில் பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்றது.
https://youtu.be/4fUjU9HDh1g
காஞ்சிபுரம் அருகே ஆண்டுதோறும் சில முக்கிய உணவு மற்றும் உணவல்லாத பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் ஏதேச்சை எண்கள்...
தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு...
தஞ்சாவூர், ஆக. 05 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி மற்றும் தஞ்சாவூர் விதை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
இம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில்...
கும்பகோணம் அருகேவுள்ள சீனிவாசநல்லூரில் நடைப்பெற்ற கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 04 -
கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/fXfAj1rw67w
இத்திட்டத்தின் படி கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் பால்...
புதுக்கோட்டை : வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளுக்கு , ஊரக வளர்ச்சி துறையுடன்...
மதுக்கூர், ஆக. 04 -
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 13 பஞ்சாயத்துகளுக்கு ஊரக வளர்ச்சி துறையுடன் சேர்ந்து செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிப்பதற்கான சிறப்பு மேலாண்மை கூட்டம் நடைப்பெற்றது.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு...
வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் .. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி
புதுக்கோட்டை, ஆக. 03 -
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.
https://youtu.be/1gd7PxBgIB0
மெசின் அறுவடை முடிந்த நெல் வயலில்...
மதுக்கூர் : தென்னை உற்பத்தியைப் பெருக்க .. விவசாயிகளுக்கு , அரசின் நூறு சதவீதம் பின்னேற்பு மானியத்துடன் தேனீ...
புதுக்கோட்டை, ஆக. 02 -
புதுக்கோட்டை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தில் பஞ்சாயத்து தென்னை விவசாயிகளுக்கு 100% பின்னேற்பு மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வழங்கினார்.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...




















