தஞ்சாவூர் : காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிரினைக் காத்திட விவசாயிகளுக்கு எளிய வழி .. இயற்கை முறை...
மதுக்கூர், அக். 09 -
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பட்டுக்கோட்டை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பயிரிழப்பு பற்றி கூறி வருகின்றனர். காட்டுப் பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களிலும் கரும்பு வாழை மற்றும் நிலக்கடலை பயிர் செய்துள்ள வயல்களிலும் மேய்ந்து அப்பயிர்களை...
பயிர் எதுவானாலும் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனஸ் .. விவசாயிகள் பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...
தஞ்சாவூர், அக். 09 -
தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்தும் அது நோய்க்கிருமிகளை ஈர்த்தும் வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது.
சூடோமோனஸை இந்நேரத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதினால் அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும்...
காஞ்சிபுரம் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருவதாக அரசு அறிவிப்பு : இதுவரை செயல்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், செப். 29 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குடபட்ட மேனலூர் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நெல்கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக கடந்த 15. 09 .2022 முதல் திறக்கபட்டுள்ளது என்ற அறிவிப்பினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காஞ்சிபுரம்...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கருப்பு பேஜ் அணிந்தும் கண்களை...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன...
தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் உயர் மட்ட அலுவலர்கள் குழு...
தஞ்சாவூர், செப். 23 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான உயர் அலுவலர் குழுவினர் இன்று (23.09.22) ஆய்வு மேற் கொண்டார்கள்.
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனரின் உத்தரவின்படி,...
ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல் மற்றும் கடத்தலில் ஈடுப்பட்ட 11 ஆயிரத்திற்கும்...
திருவாரூர், செப். 22 -
குடவாசலில் இன்று கூட்டுறவு தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், மேலும் ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்...
தாமதமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனம் : மாநில வளர்ச்சி நிதிக்கு...
திருவாரூர், செப். 18 -
இரண்டு விவசாயிகளுக்கு காலதாமதமாக பயிர் இழப்பீடு வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனத்தை, மாநில வளர்ச்சி நிதிக்கு ரூ.2 லட்சம் செலுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
https://youtu.be/5Z3ARCuEYJ4
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர் பகுதியில் வசித்துவருபவர் வெங்கடாசலம் மேலும் இவருக்கு நடராஜன் மற்றும்...
நன்னிலம் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ..
திருவாரூர், செப். 14 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செபடம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில், நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் நேற்று வரை பணியாளர்கள் யாரும் வரவில்லை.என கூறப்படுகிறது....
கும்பகோணம் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக லாரியில் கொண்டு வரப்பட்ட பத்தரை டன் நெல் மூட்டைகள் லாரியுடன்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக எடுத்துவரப்பட்ட 10½ டன் நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/ghPqMJUSJYs
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,...
தேர்வு செய்யப்பட்ட 500 விவசாயிகளுக்கு 8 வகையான வரப்பு பயிர் பழவகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சி : பெரியஓபுளாபுரம்...
திருவள்ளூர், செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஏற்பாட்டில் தோட்டக்கலை சார்பாக கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு எட்டு வகையான (வரப்பு பயிர்) பழ...
























