Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...

மீஞ்சூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் …

மயிலாடுதுறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து வருவதாகவும், மேலும் அதனை தடுக்க வக்கற்ற தி.மு.க.விடியா அரசை கண்டிப்பதாக தெரிவித்து மாவட்டம் முழவதும் அ.தி.மு.க. சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, சீர்காழி,...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பி...

மீஞ்சூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் பாராளுமன்ற (தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதி தேமுதிக...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமுடி அணிந்துக் கொண்டு எழுச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட இந்தியாக் கூட்டணித் தொண்டர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் …

மயிலாடுதுறை, மார்ச். 14 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் அதற்கு கண்டனம்...

நகரப் பகுதிகளில் நூறுநாள் வேலைத் திட்டம் மற்றும் படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் ரூ.1 லட்சம் ஊதியத்துடன் ஓராண்டு...

திருவள்ளூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நகர பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும் என்றும், படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் 1, லட்சம் ஊதியத்துடன் ஒரு ஆண்டு பயிற்சி வேலை வழங்குவதாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில்...

அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் : காஞ்சிபுரத்தில் நடிகை விந்தியா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை விந்தியா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவர் அமைச்சர் ரகுபதியின் ஆரம்ப அரசியல் ஆரம்பித்தது அதிமுகவில் தான் எனவும் மேலும் இங்கிருந்து போனவர்...

ஜாதி மற்றும் குடும்ப அரசியல், ஊழல் மேலும் அடாவடித்தனம் போன்ற 4 அழுக்குகளை அரசியலில் இருந்து அறவே அகற்றப்...

திருத்தணி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் … திராவிட அரசியலில்  கலந்துள்ள  ஜாதி மற்றும் குடும்ப அரசியல்,  மேலும் ஊழல், அடாவடித்தனம் ஆகிய 4 அழுக்குகள் அகற்றப்பட வேண்டு என  .  திருத்தணியில் நடைபெற்ற எண் மண், எண் மக்கள் யாத்திரை கூட்டத்தில் பா.ஜ.க  மாநில...

பொன்னேரிப் பகுதியில் வாக்காளர்களுக்கு உறுதியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … பொன்னேரி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தால் மாதத்தில் இரண்டு நாள் உங்கள் தொகுதியில் தங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுப்பதாக உறுதிமொழியளித்தார்....

அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்

காஞ்சிபுரம், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். https://youtu.be/01I7x4wpyIQ காஞ்சிபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS