திருவலஞ்சுழியில் தேநீர் விடுதியில் பஜ்ஜி சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவலஞ்சுழியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் பாபு தேநீர் கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு, திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோவிலில்...
பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார்… கோ பேக் மோடி என...
பழவேற்காடு, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் அப்போது அவர்கள் GO BACK MODI என குழல் முழக்கம் எழுப்பினார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து...
வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …
மீஞ்சூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
மயிலாடுதுறை அருகே அதிமுக பேனரை அகற்றிய காவல்துறையினர் .. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக வினர்…. இரு...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் கீழ முக்கூட்டு பகுதியில் அதிமுக சார்பில் திருமண பேனர் சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே மறு தினமே பேனர் கிழிக்கப்பட்டு அருகே தூக்கி வீசப்பட்டிருந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதே...
திருவாரூர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற பேரரறிஞர் அண்ணா 55 வது ஆண்டு நினைவு நாள் விழா …
திருவாரூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/4Vhzyf8pLKA
பேரறிஞர் அண்ணாவின்...
முஸ்லிம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்ற கிரிக்கெட்போட்டி : வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசுகளை வழங்கினார்
திருவள்ளூர், மார்ச், 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம்பாளையம் கிராமத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி வி ரமணா தலைமையில் நடைப்பெற்ற விழாவில், அதிமுக கட்சி கொடியினை ஏற்றி...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
காஞ்சிபுரம் : பிப் 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம்...
காஞ்சிபுரம், பிப். 26 -
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பிப். 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைக்கு தேவையான பெட்டகங்களை முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சோமசுந்தரம் வழங்கினார்.
தமிழகமெங்கும் மறைந்த...
அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது : மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை...
மயிலாடுதுறை, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா, அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழக்கத்தில் உள்ளது. எனவும் மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில்...
முத்துப்பேட்டை கோரையாற்றில் படகில் ஏறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரசார் … மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,...
முத்துப்பேட்டை, பிப் . 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி …
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி குலசேகரபட்டிணம்...
























