Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …

முத்துப்பேட்டை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ... திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான, திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. https://youtu.be/mwVb_sMQd7c இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா...

நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 29 - 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், மே. 19 - உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் எனப் போற்றப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர் திருவிழாவில் பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து ஹரோஹர முழக்கம் இட்டு...

திருவாரூர் : ஆலங்குடி ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி தாயருக்கும் நடைப்பெற்ற திருக்கல்யாண...

திருவாரூர். ஜூன். 13 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம்,  ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி,  பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. https://youtu.be/bQ0SVUdtV7w நேற்று மாலை  சுப முகூர்த்தம்  7.30  மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண...

பொன்னேரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை...

ஆரணி, செப். 09 - திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து...

800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...

கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் 10 நாள் நடைப்பெறும் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா … இன்று...

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம்  10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். https://youtu.be/Qd-EAqpamOQ அதேப்போன்று, இவ்வாண்டும் இவ்விழா  இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ...

சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி ஸ்ரீவள்ளி திருமண வைபவத்தை முன்னிட்டு அரசலாற்றங்கரையில் நடைப்பெற்ற யானை விரட்டல் நிகழ்வு …

சுவாமிமலை, ஏப். 08 - ஸ்ரீமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு நேற்றுக் காலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக, அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தமிழ்...

குடவாசல் : விஷ்ணுபுரத்தில் 57 வது ஆண்டு இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது..

திருவாரூர், ஜூலை. 14 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கான வருசை பொருட்கள் எடுத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS