குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …
குத்தாலம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/YEHdwGbCGP8
மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...
கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு 1008 பால்குடம் மற்றும் அலகுக்காவடி வீதிவிழா …
கும்பகோணம், ஏப். 17 –
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறையில் உள்ள கஞ்சான் மேட்டுத்தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது,
மேலும், இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27 ஆம் தேதி...
பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114வது ஆண்டு பங்குனி திருநடனப் பெருவிழவை முன்னிட்டு நடைப்பெற்ற...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114 வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழாவினை முன்னிட்டு அத்திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றம் மற்றும்காப்பு கட்டுதலுடன் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக இன்று, கொடிமரத்திற்கு மஞ்சள் பொடி...
கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரமோற்சவ திருத்தேரோட்டம் ..
கும்பகோணம், மார்ச். 28 -
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோயில் கோயில் வேங்கடாசலபதிசுவாமி பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 9ம் நாளான இன்று திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர்...
மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : திரளான பக்கதர்கள் பங்கேற்று தெய்வத்தை...
திருவாருர், ஏப். 29 -
குடவாசல் அருகேவுள்ள பழமையான கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில்ல் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் 1000க்கும் மேற்பட்டப் பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மஞ்சக்குடி கிராமத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக பாடல்களைப் பாடி...
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 அடி உயர கம்பீர சுதந்திர...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 அடி உயரமுள்ள கம்பீர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/LOw7FEgf8gk
விநாயகர் சதுர்த்தி விழாவினை உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது....
கும்பகோணம் : 200 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா...
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணம் மாநகர பகுதியான மேலக்காவேரியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயமாகும்.
https://youtu.be/fOzpqBrlf48
இந்நிலையில் இவ்வாலயம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருந்த நிலையில் அறநிலையத்துறையினரின் துரித நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை...
கும்பகோணம் தென் பழனியாண்டவர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி …
கும்பகோணம், சனவரி. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தென்பழனியண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மூலவர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பலவண்ண நறுமண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, இராஜ அலங்காரததில் பக்தர்களுக்கு...
























