வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...
கும்பகோணம்,மே. 29 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...
கும்பகோணம் ஸ்ரீமாயாசக்தியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 81 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா : படுகளம்...
கும்பகோணம், மே. 10 -
கும்பகோணம் மாநகருக்குட்பட்ட சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயாசக்தி அம்மனுக்கு ஆண்டுமோறும் சித்திரைமாதத்தில் வசந்த பாலாபிஷேக திருவிழா நடைப்பெறுவது வழக்கமாகும் இந்நிலையில் இவ்வாண்டு இவ்வாலயத்தின் 81 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வசந்த பாலாபிஷேக திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது....
இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி …...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி...
மிக பழமையான சித்தர் காடு அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …. திரளாக பங்கேற்ற...
மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காட்டில் அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலுக்கு புணருதானம் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
அக் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட...
தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
https://youtu.be/roGDVc_Gk84
தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகேஸ்வரம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக...
கும்பகோணம், பிப். 19 -
கும்பகோணம் மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக...
திருவண்ணாமலையில் தடையை மீறி 2 லட்சம் பக்தர்கள் கிரிவலம் …
திருவண்ணாமலை பிப்.17-
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்வது வழக்கம். அதன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23 மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்தையட்டி...
பித்ரு தோஷ நிவர்த்திக்காக அதிகாலை முதல் கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில்...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று...
கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…
காஞ்சிபுரம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/AvupNhfdtyY
இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...
பூதூர் கிரமத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம் : பயபக்தியுடன் பங்கேற்ற திரளான...
சோழபுரம், செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பால்குட அபிஷேக ஆராதனை திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/V6vtuCOBgGU
வருடந்தோறும் நடைப்பெறும் இந்த புரட்டாசி மாத திருவிழாவில் ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு பூதூர் கிராம மக்களின் சார்பில் 108 பால்குடம்...






















