Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் சித்திரை பெருவிழாவின் இவ்வாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி : சாரங்கபாணி, சக்ரபாணி...

கும்பகோணம், மே. 23 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் நிறைவாக, இன்று இரவு, சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி மற்றும் சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷமான தனித்தனி புஷ்ப பல்லாக்கில் எழுந்தருள,   நாதஸ்வர மேளதாளம் முழங்க,...

கும்பகோணம் : ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் நடிகை நயன்தாரா காதலருடன் சாமி தரிசனம் …

கும்பகோணம், மே. 23 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் இன்று மாலை திரைப்படநடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்து, மங்கலம் யானைக்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசி பெற்றனர். https://youtu.be/dABSLWa2RAg திரைப்பட நடிகை நயன்தாராவும் அவரது...

கும்பகோணம் : கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவரின் கவனத்தை திசைத்திருப்பி களவாணித்தனம் செய்த ஐந்துபேர் கொண்ட கும்பலின் சிசிடிவி...

கும்பகோணம், மே. 22 - சென்னையிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சொகுசு காரில் கும்பகோணம் வந்த ஐடி கம்பெனியில் பணிப்புரியும் நபரின் கவனத்தை திசைத் திருப்பி அவர் காரில் ரூ. 25 ஆயிரம் உட்பட ஏடிஎம் கார்டு வைத்திருந்த பேக்கை ஐந்துப்பேர் கொண்ட கும்பல் ஒன்று திருடிச் செல்லும்...

திருநின்றவூரில் நடைப்பெற்ற ஸ்ரீஇருதாயலீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேனிற்கால வசந்த உற்சவம் …

ஆவடி, மே. 22 - ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சுவாமி  திருக்கோவில் வேனிற்கால வசந்த உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/bwZ36T6uUbM திருநின்றவூர் நகரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூசலார் நாயனார் இருதயத்திலே கோவில்  கட்டி கும்பாபிஷேகம் செய்த  இந்த திருக்கோவில் ஸ்ரீ...

காஞ்சிபுரம் : ஓரிக்கை திரௌபதியம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்ற பீமன் துரியோதனன் படுகளம் உற்சவம் …

காஞ்சிபுரம், மே. 22 - காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் ஆலயத்தில் பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவம் மிக விமர்சையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து சாமியை வழிபட்டனர். காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி...

அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி பிரமோற்ச்சவ 9 ஆம் நாள் ஆல்மேல் பல்லாக்கு திருவிழாவால் காஞ்சி...

காஞ்சிபுரம், மே. 21 - காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் துவங்கியது அத்தி வரதர் பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...

திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோயில் தெப்பத்திருவிழா : மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திருவாரூர், மே. 21 - திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில்  தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். https://youtu.be/ushppR5_vLU திருவாரூர் அருள்மிகு  தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து...

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், மே. 19 - உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் எனப் போற்றப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர் திருவிழாவில் பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து ஹரோஹர முழக்கம் இட்டு...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் தேரோட்டம் ..

மீஞ்சூர், மே. 19 - திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...

கும்பகோணம் : மாதுளம்பேட்டை மகேஸ்வரியம்மன் மற்றும் வாழவந்தம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா … தீ கொப்பரை, பால்குடம்காவடி,...

கும்பகோணம், மே. 15 - கும்பகோணம்  மாதுளம் பேட்டை தெருவில் உள்ள  பாரதி நகர் மகேஸ்வரி அம்மன் வாழவந்தஅம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை  பால்குடம் காவடி அலகு காவடி எடுத்து வந்தனர். https://youtu.be/l_9C9FwUGY8 மாதுளம் பேட்டை தெரு பாரதி நகரில் உள்ள மகேஸ்வரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS