Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...

பொன்னேரி, ஆக. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள்  நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...

தை அமாவாசை முன்னிட்டு திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி...

திருவாரூர், ஜன. 22 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே  'ரோக நிவர்த்தி' பரிகார ஸ்தலமான திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. (20.01. 2023) நேற்று வெள்ளிக்கிழமை, மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய 'தை அமாவாசை...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டை விளக்கேற்றி நோய் தீர்க்க...

காஞ்சிபுரம், டிச. 12 - கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழா நடைப்பெற்றது அதில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி தங்களது நோயைத் தீர்க்க நேர்த்தி கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை வேண்டி சென்றனர்.. கோயில் நகரமான...

திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தி திருத்தணிக்கு பயணம் …

மீஞ்சூர், ஆக. 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும்...

சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற...

சுவாமிமலை, ஏப். 04 - கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழுவது சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவிலாகும். மேலும், இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற விசேஷங்கள் கூடியதும் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரனால் திருமுருகாற்றுப்படையிலும்,...

திருவாரூர் மாவட்டம் தொழுவனங்குடி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபெரியநாயகியம்மன் ஆலய வீதி உலா ….

இளவங்கார்குடி, மார்ச். 05 - திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் அம்மனின் திரு வீதிவுலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்று...

கும்பகோணம் : விநோதமான வழிப்பாட்டு முறைகள் கொண்ட கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோயில் பல்லாக்கு திருவிழா ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே கருப்பூரில் விநோதமான வழிபாட்டு முறைகள் கொண்ட பிரசித்தி பெற்ற பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா, நேற்று மாலை முன்னோட்டம், பின்னோட்டமாக வெகு சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அம்மனின் உத்தரவுபடி, திருக்கோயிலை விட்டு வெளியே வந்த பெட்டிக்காளி, சிறப்பு பல்லாக்கில்...

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா உற்சவம்… மலர்களால் அலங்காரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி...

காஞ்சிபுரம், ஆக. 03 - காஞ்சிபுரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற  மூலஸ்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கூழ்வார்த்தல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். https://youtu.be/FNP3oU9-vLE அதனைப் போன்று  இந்தாண்டும்  ஆடி மாதம் 3 வது  ஞாயிற்று கிழமையன்று  மூலஸ்தம்மன் திருக்கோவிலில்...

குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம்  விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/M2liX_YOdRk முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...

அன்னை புதுச்சேரி வருகைத் தந்த தினத்தை முன்னிட்டு அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்ட திரளான பக்தர்கள் ….

புதுச்சேரி, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... பிரான்சிஸ் இருந்து 1914-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அன்னை மீரா முதல் முதலாக புதுச்சேரிக்கு வந்தார். இங்கு சில காலம் தங்கி விட்டு மீண்டும் பிரான்சிற்கு திரும்பினார். அதன் பின், மகான் அரவிந்தரை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS