Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் முறைப்படி அடியாமங்கலம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற திரு நெறிய தீந்தமிழ்...

மயிலாடுதுறை,மே. 26 – தம்பட்டம்செய்திகளுக்காக சந்திரசேகர்... தமிழ் முறைப்படி, தமிழில் மந்திரங்கள் ஓதி அடியாமங்கலம் கிராமத்தில செல்வ விநாயகர் ஆலயத்தில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருநெறிய தீந்தமிழ் திருக்குட நண்ணீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/__ZGwMOvMVw மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது. அடியாமங்கலம் கிராமம். இங்கு பழமையான...

தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...

காஞ்சிபுரம், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....

தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..

தஞ்சாவூர், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.. கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர் தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....

92 ஆம் ஆண்டு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாமாகுடி பச்சைகாளி பவளக்காளி உற்சவம் …

தரங்கம்பாடி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் மேலதாள வாத்தியங்கள் முழங்க  புகழ் வாய்ந்த பச்சைகாளி பவளகாளி 92ம் ஆண்டு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை...

அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா ..

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்.. வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின்  27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். https://youtu.be/LYnG5JnZt6c மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவேளூர் கிராமத்தில்    பழமை...

சீர்காழி அருள்மிகு தாடாளன்பெருமாள் திருக்கோயிலில் நேற்றிரவு நடைப்பெற்ற தெப்ப உற்சவ விழா …

சீர்காழி, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன்...

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற யானை மீது திருமுறை வீதிவுலா …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம். ஞானபுரீசுவரர் பெருவிழாவை முன்னிட்டு யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலாவில், தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்பு:- வீடுகள் தோறும்...

நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை ..

சீர்காழி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழியில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். https://youtu.be/8HrG4bGxxXk மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS