Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கச்சத்தீவு பிரச்சினையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளது : தஞ்சாவூரில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பு. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு திமுக உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மீனவர்களுக்கு...

வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர். https://youtu.be/gCemco1N-bg கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...

ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கி.கிராம் எடையுள்ள தங்கம் : பட்டரைப்பெரும்புதூர் சுங்கசாவடி...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து...

தனியார் வங்கி ஏ.டி.எம் மையங்களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.47.50 லட்சம் காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால்...

காஞ்சிபுரம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் அருகே தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்ப உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 47.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அப் பணத்தினை வருவாய் கோட்டாட்சியரிடம்...

வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...

ஒரத்தநாடு, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும்  தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....

தஞ்சையில் நடைப்பெற்ற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் … குறைகளை கேட்டறிந்த மாவட்ட...

தஞ்சாவூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க...

கும்பகோணம் மகாமக பெருவிழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும் : மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குறுதி …

கும்கோணம், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் ஆறாவது நாள் பிரச்சாரத்தை கும்பகோணம் மேற்கு வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS