சென்னை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் – 2023 போட்டியினை முன்னிட்டு நடைப்பெறும் புனரமைப்புப்...
சென்னை, ஜூன். 25 –
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இம் மைதானத்தில் எதிர் வரும் ஆகஸ்ட் 03 முதல்...
மலேசியாவில் நடைப்பெற்ற சர்வதேச கராத்தா போட்டி : தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்களை வென்று குவித்த...
திருவள்ளூர், மே. 20 -
மலேசியாவில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்ட 7 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச அளவிலான கராத்தா போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குப் பெற்றனர்.
மேலும் அப்போட்டியில் 4 தங்கம், 4 வெள்ளி, மற்றும்...
கூடுவாஞ்சேரி அருகே நடைப்பெற்ற 18-வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி ….
செங்கல்பட்டு, மே. 15 -
சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில் 18-வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை சேலம் மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குத்துச்சண்டை விளாயாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
மேலும், இக்குத்து சண்டை விளாட்டுப்...
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கால்பந்துப் போட்டி : ஐந்து மாவட்டங்களில் இருந்து...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியினை அப்பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சக்கரபாணி, செயலாளர் சிவகுமார், ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …
சென்னை, ஜன. 19 –
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 16 நாடுகள் பங்கேற்கும் 15 வது ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி நடைப்பெற்று வருகிறது. அதனைக் காணவும், மேலும் அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் பார்வையிடவும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற 13 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து...
சென்னை, ஜன. 10 -
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, பதக்கங்களை வென்ற 13 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சந்தித்து, முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர். அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்...
குஜராத் : தேசிய அளவில் நடைப்பெற்ற கூடோ போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை...
காஞ்சிபுரம், நவ. 04 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரத் சிட்டொரியா கராத்தே அகாடமி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கூடோ பயிற்சியானது கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட கூடோ சங்க செயலாளர் ஆர் பாலா மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த கூடோப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாகவும்,...
திருவாரூரில் தொடங்கிய மாநில அளவிலான 51 வது மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி :27 மாவட்டங்களில் இருந்து...
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பாக மாநில அளவிலான 51 வது மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் துவங்கியது. இப்போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 27 மாவட்டங்களை சேர்ந்த 164 வீராங்கனைகள் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளனர். ஒன்பது சுற்றுகளாக நடைபெறும்...
அடுத்த ஐ .பி .எல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் :...
திருவாரூர், செப். 05 -
திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
https://youtu.be/kaCDenJYoMw
நிகழ்ச்சியின்...
ஆசிய அளவில் நடைப்பெற்ற கைப்பந்து போட்டியில் லிபரோ சிறந்த ஆட்டக்காரர் விருதுப்பெற்ற தமிழக வீரர் : பேரளத்தில் தடல்புடலான...
திருவாரூர், செப். 04 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளத்தை சேர்ந்த காளீஸ்வரன் லதா என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 19). தாயார் லதா இறப்பிற்கு பின்பு சித்தப்பா பாலதண்டாயுதம் என்பவர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு...
























