Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் போல்வால்ட் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்தாலம் பகுதி வீரங்கனை பரணிகா …

குத்தலாம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். https://youtu.be/6GKbeQUUpSk 27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர்...

கூடுவாஞ்சேரி அருகே நடைப்பெற்ற 18-வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி ….

செங்கல்பட்டு, மே. 15 - சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில் 18-வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை சேலம் மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குத்துச்சண்டை விளாயாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேலும், இக்குத்து சண்டை விளாட்டுப்...

தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..

தஞ்சாவூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS