தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...
புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் …
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள், புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...
புல்வாமா என்கவுண்டரில் காயமடைந்த டிஐஜியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கிடையே, கடந்த 18ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மாநில போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது...
உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கான வடிவமைப்பு சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு ...
டெல்லி, ஜன. 17 -
நாட்டில் செமிகண்டக்டர் வடிவமைப்பு தொழிலுக்கான துடிப்புமிகு சூழலியலை உருவாக்கும் லட்சியத்துடன் 100 உள்நாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம்...
நீதிமன்றங்களில் இ.பைலிங்க் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் மத்தியரசின் திட்டத்திற்கு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு .. 2 நாள்...
பாண்டிச்சேரி, ஏப். 05 -
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் E-Filing முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் E-filing முறையில் வாழ்க்கைகளை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்க...
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்
புதுடெல்லி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு...
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதுச்சேரி, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...
54, 439 பேருக்கு மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் – நிதித்துறை இணையமைச்சர் தகவல்
ஜிஎஸ்டி வரி செலுத்திய மற்றும் குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு பாராட்டு சான்றிதழ்: மக்களவையில் தகவல்
ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தெரிவித்தார்.
மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது. தமிழகத்தில் 5589 பேருக்கும், புதுச்சேரியில் 47 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மொத்த உணவுதானிய உற்பத்தி 305.44 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் :
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளின்படி, விவசாயத்தின் மொத்த மதிப்பு கூட்டு (ஜி.வி.ஏ) 3.6 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது, இது ஊரக பகுதிகளில் சிறந்த நுகர்வுகளின் வாய்ப்பைக் குறிக்கிறது.
2020-21ம் பயிர் ஆண்டில் உணவு தானியத்தின் மொத்த உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்து 305.44 மில்லியன் டன் என்ற புதிய சாதனை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிராக்டரின் உள்நாட்டு விற்பனை 2020-21ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று இந்தாண்டு இயல்பாக இருக்கும் என்ற முன்னறிவிப்பும், ஊரக வருவாயை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிதாக தொழில் செய்யும் விதிமுறை அமலாக்கம்:
எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியதற்காக, 2020-21ம் நிதியாண்டில், 20 மாநிலங்கள் ரூ.39,521 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது.தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளன.
மின்சக்தி விநியோகத்துறை குறித்த அறிக்கை வெளியீடு !
மின்சக்தி வினியோகத்துறை குறித்த அறிக்கையை நிதி ஆயோக்கும், ஆர்எம்ஐ அமைப்பும் சேர்ந்து தயாரித்து வெளியீட்டுள்ளது.
சென்னை, ஆக 3 -
நமது நாட்டில் மின்சக்தி விநியோகத் துறையில் கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதற்குமான முயற்சியாக, இத்துறையை மாற்றியமைப்பதற்கான சீர்திருத்த வழிமுறைகளை பரிந்துரைக்கும் அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது.
மின்சக்தி விநியோகத்...
இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்: மோடி தொடங்கி வைக்கும் 6000 ரூபாய் திட்டம் குறித்து ப. சிதம்பரம்...
விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் ஆன ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்....
இமாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு – முதல் மந்திரி இரங்கல்
சிம்லா:
இமாசலப்பிரதேசம் மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பனிச்சரிவில்...





















