Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..

காஞ்சிபுரம், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...

திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….

திருவாரூர், நவ. 27 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கும்பகோணம் வட்டார பகுதிகளில் ஆய்வு ..

கும்பகோணம், செப். 23 - கும்பகோணத்தில்  தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அமைந்துள்ள சந்திரசேகராபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் தெரிவிக்கையில் தனியார் துறைக்கு முன்பாகவே...

பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...

ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...

பொன்னேரி, ஆக. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள்  நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...

திருவண்ணாமலை வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை ஆகஸ்டு 17 – திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஆவூர் மற்றும் நாடழகானந்தல்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …

கும்பகோணம், டிச. 16 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவாரூர், செப். 12 - உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்ற அமைப்பினர் துவக்கி வைத்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/I9S1nIO5Bbo இவ்விழாவானது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதுப்போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கு  நிகழ்ச்சி...

தாருக்கும், தண்ணீருக்கும் ஒத்து வராதென்பதால் சாலை சீரமைப்புப் பணி தற்காலிக நிறுத்தி வைப்பு : அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு, டிச. 15 - தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார். அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது...

உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...

புதுச்சேரி, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS