Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...

சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...

புதுப்பாக்கம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...

வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை   வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...

நண்டலாறு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு : ஆற்றங்கரையோர பயணத்தை தொடரும் சிறுத்தையை கண்டுபிடிக்க...

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன்...

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...

பாபநாசம், பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக  பாபநாசம் செய்தியாளர் … https://youtu.be/bdchuTeAvYE தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...

42 இரயில் பெட்டிகளில் அரவைக்காக அருப்புக்கோட்டை மற்றும் இரசாபாளையம் சென்ற 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் …

சீர்காழி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து இன்று 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில் அருப்புக்கோட்டை, மற்றும் ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்...

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...

திருவள்ளூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...

ரூ.72.62 இலட்சம் மதிப்பிலான மானிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : திருவாரூர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின...

திருவாரூர், ஜன. 06 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பழங்குடியினர்...

இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...

மயிலாடுதுறை, பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS