Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்கள் பயன்பாட்டிற்காக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள இசேவை மையம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்...

கும்பகோணம், மே. 10 - கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான திறப்பு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.  அதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், இச் சேவை பயன்படுத்தி...

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில், தமிழகத்திலேயே முதன்முறையாக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று அங்கு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதனைத் திறந்து வைத்தார். கும்பகோணம் தமிழ்நாடு...

மறைமலைநகர் நகராட்சி அலுவல கூட்டரங்கில் நடைப்பெற்ற 4 மாவட்ட மாநகராட்சி மற்றும் 6 மாவட்ட நகராட்சி அலுவலர்களுக்கான கருத்தரங்கம்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று 6 மாவட்ட நகராட்சி மற்றும் 4 மாவட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது. இக்கருந்தரங்கில் நகராட்சிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சிறப்பு விருந்தினராக...

செங்கல்பட்டில் நடைப்பெற்ற மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி : நெகிழியில்லா மாவட்டத்தை உருவாக்குவோம் என்றவாறு மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

செங்கல்பட்டு, ஏப். 21 - செங்கல்பட்டு மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டினை தவிர்த்திட வலியுறுத்திய விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இப்போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக இம்மாவட்டத்தை நெகிழியில்லா மாவட்டமாக உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை...

மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்ற இலவச புற்றுநோய்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மேலும் முகாமினை பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ்...

பொன்னேரியில் நடைப்பெற்ற மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கம் : அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன்...

பொன்னேரி, ஏப். 11 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் "மாபெரும் தமிழ் கனவு" என்ற கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் குறித்த இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சார்...

சென்னை கோயம்பேடு காவல்நிலைய வளாகத்தில் நடைப்பெற்ற புதிய அனைத்து மகளிர் காவல்நிலையம் திறப்பு விழா : மாவட்ட துணை...

கோயம்பேடு, ஏப். 05 - சென்னை  கோயம்பேட்டில் உள்ள சட்டம்& ஒழுங்கு காவல் நிலைய வளாகத்தில்  நேற்று புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கோயம்பேடு காவல்  மாவட்ட துணை ஆணையாளர் குமார்  ரிப்பன் வெட்டி...

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் …

சோழவரம், மார்ச். 29 - சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் அம்மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைப் பெரும் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்...

கும்பகோணம் கோட்டாச்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மனு ..

கும்கோணம், ஜன. 20 - கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டா வேண்டுதல்,...

டாவோஸில் நடைப்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2023 : தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்...

சென்னை, ஜன. 19 – கடந்த வரும் ( 2022 ) ஆண்டு டாவோஸில் நடைப்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் டாவோஸில் நடைப்பெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில், முதலீட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS