வறண்டு போயிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் : கால்நடைகள் பருக தண்ணீர் இல்லாமல் அவதி… விவசாயிகள் வேதனை ..
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு விட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ரெட்டி பாளையம், களிமேடு, வண்ணாரப்பேட்டை, சீராளூர், கள்ள பெரம்பூர்...
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் படுஜோராக நடைபெறும் கள்ளச்சாராயம் விற்பனை : அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக...
மயிலாடுதுறை,மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காவல்துறைக்கு மாமூல் கட்டி விட்டு நகரம் கிராமம் என ஒவ்வொரு பகுதியாக பிரித்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதிவாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் காரைக்காலில் இருந்து கடத்தி...
ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள்...
சென்னை, ஜன. 22 -
2021-22ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி,...
இடை நிறுத்தமான பள்ளி மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வியைத் தொடரச் செய்த பொன்னேரி நகராட்சி மன்றத்...
பொன்னேரி, ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரின் குழந்தைகள், பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கு செல்லாமல் இடை நிறுத்தமானதை கண்டறிந்து, அவர்களை தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழும், மேலும் கல்வி உரிமை அனைவருக்கு...
மதுரை சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
சென்னை, ஏப். 16 -
மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள்...
கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி மைதானத்தில் 4 தாலூகவில் உள்ள 36 தனியார் பள்ளிகளின் 150 க்கும் மேற்பட்ட பேருந்து வாகனங்கள்...
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான் , திருவிடைமருதூர், ஆகிய 4 வட்டங்களில் உள்ள 36 தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச்...
பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த புழல் பகுதி மாணவன் : வாழ்த்து மடல்...
சென்னை, நவ. 30 –
சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை...
ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...
பாபநாசம், டிச. 19 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...
கும்பகோணம், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...


























