வறண்டு போயிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் : கால்நடைகள் பருக தண்ணீர் இல்லாமல் அவதி… விவசாயிகள் வேதனை ..
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு விட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ரெட்டி பாளையம், களிமேடு, வண்ணாரப்பேட்டை, சீராளூர், கள்ள பெரம்பூர்...
காஞ்சிபுரம் : குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார் …
காஞ்சிபுரம், ஜன. 5 -
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெளியிட்டார்
குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில், 55...
பொன்னேரியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி …
பொன்னேரி, ஜன. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்...
சென்னை கொளத்தூரில் ரூ. 83.55 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கொளத்தூர், செப் . 21
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.83.55 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், நியாயவிலைக் கடை, விளாயாட்டுத்திடல் மற்றும் பூங்கா ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை...
கும்பகோணம் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட 4 அடி ஆழப் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு …
கும்பகோணம், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பழைய மீன் மார்க்கெட் அருகில் கடந்த 2000 ஆம் ஆண்டு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்பு லைன் வெடித்ததால் நெடுஞ்சாலையில் தீடீரென அச்சாலையில் 4...
12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...
பொன்னேரி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நடைப்பெறயிருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா...
சென்னை, ஆக. 23 -
கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொன்னேரி அருகேவுள்ள ஆரணியாற்றுப் பகுதியில் கள ஆய்வு ….
பொன்னேரி, ஆக. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக அவ்வாற்றிற்கு மழை நீர் அதிகமாக வரத்தொடங்கி, ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்து, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை...
நவ 6 அன்று இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு : தேர்வு...
சென்னை, அக். 27 –
நவம்பர் 6 – 2021 அன்று முற்பகலில் நடக்கவுள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு ( முதல் நிலை கொள் குறி வகை ) எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள...




















