சிறந்த பணிமனை மேலாளர் விருது : உத்திரமேரூர் கருணாகரனுக்கு காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வழங்கினார்...
உத்திரமேரூர், ஜன. 26 -
தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள்...
சாலை பாதுகாப்புக் கருதி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடைப்பெற்று வரும் பராமரிப்பு பணி : செங்கல்பட்டு...
செங்கல்பட்டு, மே. 21 –
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை ஊழியார்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அத்துறை சார்பில், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய கரும்புள்ளி எனப் படும் பல்வேறு இடங்களை கண்டறிந்து, விபத்துக்களை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.3 ந்தேதி வரை பொழுது போக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை நீடிப்பு : ...
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன...
காஞ்சிபுரம் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … ...
காஞ்சிபுரம், செப். 21 -
காஞ்சிபுரம், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைதூர பள்ளி மாணவர்கள் தடையில்லாமல் கல்வி கற்கும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக...
வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...
அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
வேருக்கடியில் சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...
கும்பகோணம் : திருச்சி மண்டலத்திற்குட்ட காவல் நிலையங்களில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் … திருச்சி மத்திய...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர்...
விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
மறைமலைநகர் நகராட்சி அலுவல கூட்டரங்கில் நடைப்பெற்ற 4 மாவட்ட மாநகராட்சி மற்றும் 6 மாவட்ட நகராட்சி அலுவலர்களுக்கான கருத்தரங்கம்...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று 6 மாவட்ட நகராட்சி மற்றும் 4 மாவட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இக்கருந்தரங்கில் நகராட்சிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சிறப்பு விருந்தினராக...
கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
கும்பகோணம், செப்.30 -
கும்பகோணத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 9 ம் தேதி நடக்க உள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள 48 பேருக்கு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராசன் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பகோணம் ஒன்றியம் சுந்தர...





















