Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...

பட்டுக்கோட்டை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...

பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 25 - தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். https://youtu.be/Kzb30FgnmLY அப்போது...

மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...

இறால் குட்டை அமைக்க வெள்ளபள்ளம் கிராம மக்கள் எதிர்ப்பு : அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கிராம...

சீர்காழி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி...

மது அருந்திய இருவரில் இளைஞர் பலி மற்றொருவர் ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி : மதுபாட்டில்களை...

சீர்காழி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகேவுள்ள வருசபத்து கிராமத்தில் மதுபானம் அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் மது அருந்திய மதுபான பாட்டில்களை சேகரித்து காவல்துறையினர் மதுபானத்துடன்...

வானியன் சத்திரம் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : பலமணி நேர போராட்டத்திற்கு...

திருவள்ளூர், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்குள்ள 400 கே. வி. மின் திறன்...

மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேதம் பார்க்க வேண்டாம் எல்லாப் பிள்ளைகளிடமும் ஏதோவொரு தனித்திறன் இருக்கும் :...

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்... பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என...

தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம். கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS